Saturday, May 22, 2010

மெழுகு நதி


சலனமற்று கிடக்கின்றன
நம் பிடிவாதங்கள்
ஆவி அடங்கி கொண்டிருக்கிறது
கோப்பைக்குள்
மரங்களின் மெளன அஞ்சலி
காற்றின் மரணத்திற்கு

15 comments:

Unknown said...

மீ த ஃபர்ஸ்டு

Unknown said...

கோயமுத்தூர் போனீங்களாண்ணே?

Unknown said...

காற்றின் மௌன அஞ்சலி மரங்களின் மரணத்திற்குனு மாத்திப் படிச்சிட்டேன்.. ஹி ஹி ஹி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கவிதை நல்லா இருக்கு

Kumky said...

நல்லது..

:))

சீனியர்.

vasu balaji said...

ஆஹா! அபாரம்.

ஸாதிகா said...

நாண்கே வரிகளில் அழகாக சொல்லிவிட்டீர்கள்.அருமை.

மோனி said...
This comment has been removed by the author.
மோனி said...

காற்றின் மெளன அஞ்சலி !
மரங்களின் மரணத்திற்கு ...

சிநேகிதன் அக்பர் said...

என்னத்த சொல்ல. பாவம் மரங்கள்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு கவிஞரே.

நலமா? குரல் தேடுது... :-)

Jerry Eshananda said...

மனச உருக்குதப்பு.

movithan said...

அருமையான கவிதை

butterfly Surya said...

நச்..

விஜய் said...

நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள்

விஜய்