Showing posts with label ரீமா. Show all posts
Showing posts with label ரீமா. Show all posts

Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன்...விமர்சனமல்ல


இன்ஷியல் கொடுக்காத அப்பனும், சுய இன்பத்துக்கு கூட லாயக்கில்லாத...ன்னியும், பாதி பால் கொடுத்த நிலையில் தன் முலையை கள்ளக் காதலுக்கு சப்ப கொடுத்த அன்னையும் என்று எழுதுவதுதான் பின் நவீனத்துவம் என்றால் இந்த விமர்சனமும் அப்படித்தான்.

முதலில் செல்வா! நீங்கள் ஆண்ட்ரியாவிடம் என்ன கண்டீர்கள்? அவள் கண்ணாடி பிரேம் மேல் உங்களுக்கு பிரேமையா? ரியலி இட் இஸ் எக்ஸ்சலண்ட். அப்புறம் ரீமா ! நேற்று என் மனைவியிடம் ரீமாவிடம் பிரபோஸ் செய்ய போகிறேன் என்று சொன்னேன். “உன்” மூஞ்சியை எனக்கு பிடிக்கலன்னு எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன். ஆனா ரீமா சொல்ல மாட்டா. அவளுக்கு தமிழில் சொல்லத் தெரியாது. ரீமா ஆயிரத்தில் ஒருத்தி. அவள் உடல் மொழியும், உடலின் மொழியும், மொழியினாலான அவள் உடலும், அவள் இல்லை என்றால் என் சங்கை நானே அறுத்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குகிறது.

கொஞ்சம் சினிமா! ஐஸ்வர்யாராய் மேல் நான் காதல் கொள்வது அல்லது காமூறுவது என் தனிப்பட்ட ஆசை. அதை அவள் எப்படி உள்வாங்குகிறாள் என்பதுதான் சிதம்பர ரகசியம். ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்படித்தான். அந்த கதையை உள்ளெடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கிருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான். சில காட்சிகளில் செல்வாவாவை புணரலாமா என்று எனக்கு தோன்றியது.

ராம்ஜி! என் நெருக்கமான தோழன். நான்கு பெக்குகளுக்கு பிறகுதான் பெயரையே சொல்லுவார். கொஞ்சம் ரிசர்வர்டு டைப். அவரின் வார்த்தைகள் நெருங்கியவர்களுக்கு மட்டுமே ரிசர்வ் செய்யபட்டது. ஆயிரத்தில் ஒருவனில் அவரின் கலர் டோன் பி.சி. ஸ்ரீராமுக்கு கொஞ்சம் பெருமையும், நிறைய பொறாமையும் ஏற்படுத்தலாம். ராயல் சல்யூட் ராம்ஜி. ரீமாவை எத்தனை முறை உங்கள் கண்கள் கற்பழித்திருக்கும் ?(உடல் சேர்க்கைளை நான் நம்புவதில்லை)


கோலாபாஸ்கர் ! உங்கள் கத்திரியை கொஞ்சம் இரவல் கொடுங்கள். என் மீசையை திருத்திக்கொள்ள. திரும்ப தரும்போது சாணை பிடித்து தருகிறேன்.

ஜி.வி. பிரகாஷ். பிண்ணனி இசையில் இன்னும் கவனம் தேவை. நிச்சயம் அடுத்த விமர்சனத்தில் இந்த வரிகளுக்கு தேவையிருக்காது.


செல்வா ! திரைக்கதையில் கொஞ்சம் குழம்பியிருக்கிறீர்கள். வெளியிலிருந்து எச்சில் துப்புவது எளிது. ஆனாலும் சொல்கிறேன். சரித்திர பிழை நிறைய இருக்கிறது. சோழன் பாண்டியன் விவகாரத்தில். வியாபாரத்திற்காக முள்வலி முகாமை இணைத்தீர்களா? எக்ஸ்டசியாய் காமத்தின் வெளிப்பாடு காட்சி. ரீமாவிற்கும், எங்கள் ரா.பார்த்திபனுக்கும் இடையே நடக்கும் “என் வாளும் ,உன் விழியும்” மன்னிக்க “என் குழியும்” சந்தித்தால் வாய் வழியே வெறும் பாராட்டு பொருத்தமாயிருக்காது. அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கால் சட்டையை கழட்ட நேரலாம்.

முதல் முறை சந்திக்கும்போது சிலரின் மேல் வெறுப்பு வரும். ஆனால் அதைப் பற்றியே யோசிக்கவும் வைக்கும். அதுவே காதலாகி கசிந்துருகும். ஆயிரத்தில் ஒருவனும் அப்படித்தான். என் குடியின் அளவை இந்த படம் அதிகபடுத்தி விட்டது. மீண்டும் ராம்ஜியின் ஷோ இருக்கிறது. அங்கும், மீண்டும் தியேட்டரிலும் பார்க்க ஆசை.

ரீமா! சத்யம் தியேட்டரில் தவறவிட்ட ஒரு பொருளில்லாத பொருள். நேற்றிலிருந்து லப் டப் கேட்கவேயில்லை. சைலண்ட் மோடில் இருக்கலாம். அந்த கறுப்பு ஜாக்கெட்டில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நானே கை விட்டு எடுத்துக் கொள்கிறேன்.