Saturday, March 26, 2011

அர்த்தமில்லாத கதை 26/03/11


என்னதான் சொல்றான் பெரியவன்?

என்னத்தை சொல்றது.அவனுக்கு அந்த கம்பெனி வேலை பிடிக்கலையாம்.தஸ்புஸ்சுனு பேசிக்கறாங்களாம்.மதிக்கறதே இல்லையாம்.போதாத குறைக்கு இந்த புறம் பேசறவங்க வேற தொல்லை.கேள்வி மேல கேள்வி கேக்கறாங்களாம்.அவங்க பேசறது இவனுக்கு புரியலை.இவன் பேசறது அவங்களுக்கு புரியலை

அதனால என்ன பண்ணனும் கிறார் துரை?

அதான் இங்கயே வந்து செட்டிலாயிக்கிறேன்.விவசாயம்,பஞ்சாயத்து எல்லாத்தையும் பாத்துக்கிறேன் அப்படிங்கிறான்.எதாவது செய்யுங்க..

பெரியவர் யோசனையில் ஆழ்ந்தார்.சின்னவன் கிட்ட எல்லாப் பொறுப்பையும் ஒப்படைச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்னா விட மாட்டாங்க போலிருக்கு.இதுவரைக்கும் குடும்ப சண்டை வெளியே தெரியாம பூசி மறைச்சாச்சு.இனிமே கஷடம்தான்.ஏற்கனவே ஊர் பிரச்சனை நிறைய தீக்காம இருக்கு..யாரும் ஏதும் பேசாதபடிக்கி ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் சோறு,புது துணி எல்லாம் ஓசியில கொடுத்து வாயை மூடி வச்சிருக்கோம்.பட்டணத்து பங்காளியோட இப்ப உரசல் கூடி கிட்டே போகுது.அவன் பிராது கொடுக்கற அளவுக்கு போயிட்டான்.நமக்கு தெரியாம நிறைய நடக்குது.முன்ன மாதிரி குடும்பம்,வேலையாளுங்க எல்லாம் நம்ம பேச்சை கேக்கறதில்லைன்னு நினைக்கும் போது அவருக்கு ஆத்திரமாக வந்தது.பேசாம எல்லாத்தையும் வுட்டுட்டு காசி ,ராமேஸ்வரம் போயிடலாமான்னு கூட நினக்க தோணுது. இதுல நாச்சியாரும் , கரிமேடு கருவாயனும் கூட்டாளியாகிட்டாங்க.. கொஞ்சம் அசந்தா அம்புட்டுதான். அசலுக்கே ஆப்புதான்.. யோசனையில் ஆழ்ந்தவர்
போன் அடிக்க நம்பரை பார்த்தார்..அந்த வீட்டிலிருந்துதான்

அது அடுத்த பிடுங்கல்.என் பொண்ணு மட்டும் என்ன ஏப்ப,சாப்பையா?அக்கா மகன்,பேரன் வரைக்கும் எல்லாருக்கும் வாரி இறைச்சீங்க.சும்ம ஒப்புக்கு சப்பாணியா எங்களுக்கு ஏதோ .. அதோட கடமை முடிஞ்சதுன்னு கையை உதறினா என்ன அர்த்தம்..

இத்தனைக்கும் சமீபத்திய சம்பாத்தியம் முழுக்க இவங்கதான் எடுத்துக்கிட்டாங்க.பட்டணத்துபங்காளி பிராது கொடுக்க காரணமே அதான்.இப்ப நம்ம நிலைமையை அனுசரிச்சு நடந்துக்கணும்னு தோண மாட்டேங்குது யாருக்கும்.வேதனையுடன் கண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார்.இவர் செய்யறதும் தப்பு.பட்டணத்து பங்காளியை வீட்டுக்குள்ள சேர்க்கமாட்டார்.திண்ணையிலேயே உக்கார வச்சு அஞ்சோ,பத்தோ கொடுத்து வாசலோட அனுப்பிடுவாரு .அதான் அவன் இப்ப ஆட்டம் காட்டரான்...

அம்மா..எத்தனை வாட்டி உனக்கு சொல்றது?அப்பாவை அனாவசியமா தொந்தரவு பண்ணி டென்ஷன் ஏத்தாதேன்னு.இப்ப பாரு காலை டிபனை சாப்பிடுட்டு வெளியில போயிட்டாரு.கிட்ட,தட்ட ரெண்டு மணிநேரம் ஆச்சு..சாப்பிட வராம ஏரிக்கரையாண்ட போய் உட்கார்ந்து அடம் பிடிச்சுகிட்டு இருக்காரு..வா..போய் சமாதானம் பண்ணி கூட்டிகிட்டு வரலாம்.

அண்ணே..திருப்பாச்சி காரங்க எல்லாம் புலம்பறாஙக.தொழிலே நொடிச்சு போச்சாம்.நம்மதான் காரணம்னு திட்டறாங்க.பட்டணத்தை விட்டு வந்துடுங்க அண்ணே..நீங்க இங்க இருந்தப்ப அத்தனை பேரும் பல்லு கூட விளக்காம எந்திரிச்சதும் வந்து உங்களுக்கு வணக்கம் போட்டுட்டு போவனுங்க.அந்த மரியாதை அங்க வருமா?அங்கல்லாம் நீலக்கலர் சட்டை.டை.புல் பேண்ட் இதுக்குதான் மதிப்பு சாஸ்தி.நமக்கு சரிபட்டு வராது..இஙக தம்பியை பாருங்க..ஊரே மெச்சுது.புரோட்டா,கால்,கறி எல்லாம் அவர் இலையிலதான் வக்கிறாங்க.யோசிங்க அண்ணே..

அவர் யோசிக்க ஆரம்பிக்கிறார்.

தம்பி வீட்டுலயயும் இதே பேச்சுதான்.முன்னயே பேசித்தானே பட்டணத்துக்கு போனாரு.இப்ப தீடீர்னு நானும் இங்கய வரேன்னா என்ன அர்த்தம்.உங்களுக்கு சரியா போட்டி போடத்தானே.நீங்க அப்பாகிட்ட கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க.இல்லை நம்ம குடி மூழ்கிடும்.தம்பி யோசிக்க ஆரம்பித்தார்.

அண்ணனின் யோசனையும் வேறு மாதிரிதான் இருந்தது . எதுக்கும் திருவிழா முடியட்டும் . பெண்டிங்ல இருக்கிற பிராதுல அந்த வூட்டுதை ஒழிச்சிட்டா..அப்புறம் உடன்பிறப்புகளுக்குள்ள முடிவு பண்ணிக்கலாம் .

தள்ளாத வயதுதான் ..என்ன ..செய்றது..நாம் போகலைன்னா , உள்ளதும் போயிடுமே...பாவம் பெரியவர் சாமியை கும்பிட்டு, வில் வண்டிக்கு சூறைத்தேங்காய் உடைத்தார் ..

வீட்டுப்பிள்ளைகள் ஊர்த்திருவிழாவில் பயாஸ்கோப் காட்டிக்கொண்டிருந்தார்கள்

ஊர் வழக்கம் போல் வேடிக்கை பார்க்க காத்திருந்தது.

Friday, March 18, 2011

ஆதலினால்….....



அன்பரே....
என்னப் பார்வை பார்த்து விட்டீர்கள்..
கடந்து செல்லும் அத்தனை கண்களும்
கண நொடியாவது...என்னை காணாமல்
கடந்ததில்லை...அதில் ஒரு பார்வை கூட
என்னை ஈர்த்ததில்லை..

ஆனால் என்ன மாயம் செய்தீர்...
உயிரை உலுக்கியதே உம் பார்வை..
எண்ணிரண்டு ஆண்டாய்..அன்பையே
கொட்டிய தாயும், தந்தையும்.ஏன் எனக்கு
எதிரிகளாய் தெரிகிறார்கள்..

எங்கே ..உன்னை மறுத்துவிடுவார்களோ
என்ற என் அச்சமா?
சலனமற்று இருந்தேனே..சண்டாளா..
தத்தளிக்கிறேன்..உன் நினைவாலே..

என் பிரிய பிருதிவிராஜா...
கணப்பொழுதும் தாமதியாதே
கவர்ந்து செல்ல ...
விரைந்து வா....

என்னங்க...என்ன பண்ணி தொலைச்சுகிட்டிருங்கிங்க...சாந்தியின் குரல் கர்ணகடுரமாக ஒலித்தது..நெருங்கி வந்து கையில் இருந்த காகிதத்தை பிடுங்கி நான்காக,எட்டாக கிழித்து எறிந்தாள்..

இல்ல சாந்தி..அது நீ எனக்கு எழுதின முதல் கடிதம்..இந்த ஷெல்ப்பை கீளின் பண்ணப்ப கிடைச்சுது..அதான் படிச்சு கிட்டு இருந்தேன். கவிதையா என்னமா எழுதியிருந்தே...அனுப்பி வையுங்க..நல்லா இருந்தா பிரசுரமாகும்னு நணபர் ஒருத்தர் சொன்னார்...

.மண்ணாங்கட்டி....அந்த வாலு குளிக்கிறேன்னு பாத்ரூமை ரெண்டு பண்ணிகிட்டிருக்கா..போய் பாருங்க...சீக்கிரம் ரெடி பண்ணுங்க

..ரிக்க் ஷா வந்துடும்....குழந்தையை பத்திரமா ஏத்தி விட்டுட்டு, இந்த மாச பணம் ரெண்டு நாள்ல தரேன்னு சொல்லிட்டு வாங்க..

ஒரு வழியா அந்த வாலை அனுப்பிவிட்டு வரும்போதே மீண்டும் சாந்தியின் குரல்..

என்னங்க...துணியை சோப் போட்டு வச்சிருங்கேன் அலசி காயப் போடுங்க..நான் வேற சீக்கிரம் ஆபிசுக்கு போகனும்..
என் தலை மறைஞ்சவுடனே லைப்ரரிக்கு ஓடிடாதீங்க..மழை வர மாதிரி இருக்கு..பக்கத்துல இருந்து துணியை மடிச்சு வைங்க..அப்படியே ரேஷன்ல் கெரசின் போட்டா வாங்கி வைங்க...சும்மா கதை எழுதறேன் ..கவிதை எழுதறேன்னு பொழுதை கழிக்காதீங்க..நா கிளம்பறேன்.....பஸ் ஃபுல்லா வரும்..

புலம்பியபடி..சாந்தி மெல்ல பார்வையிலிருந்து மறைய...

நான் சாந்தி கிழித்துப் போட்ட காகிதத்தை பொறுக்கி,ஒட்டி


அவள் காதலிக்கும் போது தந்த அந்த முதல் கவிதையின் உள்ளே....உள்ளே...உள்ளே..

Thursday, March 3, 2011

மிஸ் பண்ணவங்களுக்காக


இந்தியாவின் நெ.1 சிந்தனையாளர் ஜாக்கி சேகருக்கு சமர்ப்பணம்!
3 people liked this - salem deva, Aaryan 66 and Suresh @ Night Sky
அதிஷா ... - ச்சே..11:28 am
அதிஷா ... - இப்படி நடந்துவிடும் என்றுதானே பதறினோம்.11:30 am
Rajagopal (எறும்பு) - jackie sekar கவனத்திற்கு11:32 am
மணிஜி . - எங்க்யொ இருக்குர பாரதெசி செஞ்ச்சான்னானா , என்னை ஏண்டா இழுக்கரீங்க..ஓத்தா..ஒதை படபொறீங்க11:34 am
யுவ கிருஷ்ணா - மணிஜி :-)))))))))))))))))11:35 am
jackie sekar - பைன் ........நல்ல பட்டம்........ லக்கி....தப்பில்லை..சமுகத்தின் நிலைகண்டு உடனே பதறிய அதிஷாவின் சமுக பொறுப்புக்கு என் வந்தனம்...

கோவையில் ஒரு டாக்சி டிரைவர் சிறுமியை பள்ளிக்கு அழைத்து போகும் போது கற்பழித்து கொன்றதும் அதை பார்த்த தம்பியை சேர்த்து கொன்றதும் பத்திரிக்கைதுறையில் இருக்கும்உங்களுக்கு நினைவில் இருக்கலாம் கோவை பற்றி எரிந்தது அந்த சம்பவம் நடக்கும் போது நடுநிசிநாய்கள் படம் வெளிவரவில்லை என்று நினைக்கின்றேன்..
12:00 pm (edited 12:02 pm)
Rajagopal (எறும்பு) - // போது நடுநிநிய்கள் படம்//

Jai jackie
12:01 pm
jackie sekar - அப்போது இரண்டடாவது சிந்தனையாளர் என்ற பட்டத்தை லக்கி ஏற்றுக்கொள்வார் என்று நம்புகின்றேன்..12:03 pm
jackie sekar - மூனாவது இருக்கவே இருக்கு அதிஷாவுக்கு....12:03 pm
sankar narayan (கேபிள் சங்கர்) - pathirikkai kararkalin paraparappukku ezuthiya varikal.12:06 pm
யுவ கிருஷ்ணா - மிஸ்டர் ஜாக்கிசேகர் & கேபிள்சங்கர்!

அந்த கொலைகாரன் காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்தில் நடுநிசி நாய்களை குறிப்பிட்டிருக்கிறான்.

25 ஆண்டுகளுக்கு முன்னால் 13 கொலை செய்த ஜெயப்பிரகாஷ் ‘நூறாவது நாள்’ பார்த்தபிறகு அக்கொலைகளை செய்ததாக வாக்குமூலம் அளித்தான். அதற்குப் பிறகு இந்த ஊத்தங்கரை கொலைகாரன்.

நீங்கள் இருவரும் பதட்டப்பட வேண்டாம். இந்த செய்தித்துண்டினை முழுக்க வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லலாம்.
12:09 pm
அதிஷா ... - ஜாக்கி இந்த விஷயத்தில் இவ்வளவு முட்டாள்த்தனமான கருத்துகளை கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கவில்லை.

கேபிள் - பத்திரிகை பரபரப்பு என்பது இந்த செய்திக்கு தாமாகவே வந்துவிடும். அவனுடைய வாக்குமூலத்தில் குறிப்பிட்டதையே பத்திரிகை செய்தி கூறியிருக்கிறது. தயவு செய்து செய்தியை வாசித்துவிட்டாவது கருத்து சொல்லவும். ஏன் இந்த அவசரம்.
12:10 pm
தண்டோரா . - நான் கூட தளபதி படம் பார்த்துவிட்டு கலெக்ட்டராவதா , பொறுக்கியாவதா என்று பெரிதும் குழம்பினேன்Edit12:16 pm
அகநாழிகை பொன்.வாசுதேவன் - திரைப்படங்களின் வரலாறும் வக்கிரங்களும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதிவிடலாமா?12:18 pm
jackie sekar - அதிஷா நீங்க பத்திரிக்கை துறையில் இருக்கின்றீர்கள் மெத்த படித்து பல இலக்கியங்கள் படித்து இருப்பவர்.. என் கருத்து முட்டாள்தனமாகவே இருந்து விட்டு போகட்டும்...



ஒரு கொலை... நடந்தது விடடது...கொலைகாரன் சொல்லி விட்டான் நடுநிசிநாய்கள் பார்த்ததால் செய்தேன் என்று.1966ல் வேலை செய்த நர்சை கூடவே வேலை செய்த வார்டு பாய் கற்பழித்து விட்டு நாய் சங்கிலியில் கழுத்தை இருக்கி விட்டான்.. 30 வருடமாக கோமாவில் இருக்கின்றார்...கருனைக்கொலைக்கு காத்து இருக்கின்றார்.. எந் நடுநிசிநாய்கள் படத்தை பார்த்து அந்த வார்டு பாய் கற்பழித்து அதுவும் நாய் சங்கிலியால் கழுத்தை இருக்கி .. அவன் படத்தை பார்த்து செய்தேன் என்ற சொல்லவில்லை..
12:21 pm (edited 12:22 pm)
அதிஷா ... - ஜாக்கி மறுபடியும் என்ன கையபுடிச்சி இழுத்தியானு கேக்கறாப்ல இருக்கு.. இங்கே வக்கிரமும் வன்முறையும் ஏற்கனவே இருப்பது பிரச்சனையல்ல.. ஆனால் செய்து பார்க்க தூண்டிவிடும் ந.ந மாதிரியான குப்பைகள்தான்!12:24 pm
தண்டோரா . - 1973 நவம்பர் 27Edit12:24 pm
Rajagopal (எறும்பு) - //வரலாறும் வக்கிரங்களும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதிவிடலாமா?//

கட்டுரை வேண்டாம்.நீங்க கவிதை எழுதுங்க..
12:25 pm
அதிஷா ... - மணிஜி காலைல தினத்தந்தி படிச்சீட்டீங்க போலருக்கே!12:25 pm
subramanian rajaraman - ஆமா... அவரு பெரிய காந்திமகாத்மா... வாக்குமூலம் கொடுத்துட்டாரு.... நம்ம ஆளுங்க அத அப்பிடியே வழிமொழியுறாங்க! சாரே! குற்றம் செய்வதும், வக்கிரபுத்தியும் இம்மாதிரியான நபர்களிடம் வெகுகாலம் ஊறி இருந்தாலொழிய இப்படிச் செய்ய வாய்ப்பில்லை. செய்தபின் குறைந்தபட்ச சால்ஜாப்புக்கு "நான் அதைப்பார்த்துத்தான் அப்படிச் செய்தேன்; இதைப்பார்த்துத்தான் இப்படிச் செய்தேன்" அப்டீன்னு சொல்லிட்டா ஒடனே அதையே புடிச்சிக்கிட்டு தொங்குறீங்களே! அவன் சொன்னதுல எந்தளவு உண்மை இருக்கும்னு யாரும் யோசிக்கலையே!12:25 pm
jackie sekar - தண்டோரா தினபேபேப்பர் வரிவிக்கு வரி படிக்கிறிங்க...12:25 pm
தண்டோரா . - இன்றைய இளைஞர்களின் மனநிலைக்கு , ந,நி.நா..போன்ற படங்கள் ஜஸ்டிஃபைய் செய்வதாக உள்ளது .Edit12:26 pm
யுவ கிருஷ்ணா - ஜாக்கிசேகர்! குற்றங்கள் அனைத்துமே சினிமா பார்த்துதான் நடக்கவேண்டும் என்கிற உங்கள் எதிர்ப்பார்ப்பு அர்த்தமற்றது. அபத்தமானது.

இப்போது நடந்திருக்கும் இந்த கொலைக்கு, அந்த கொலைகாரன் லேட்டஸ்டாக பார்த்த நடுநிசி நாய்கள் காரணமாக இருந்திருக்கிறது என்பதுதான் மேட்டர். நீங்கள் வாதம் செய்ய விரும்பினால் இந்த புள்ளியிலிருந்து ஆரம்பியுங்கள்.

ஹிட்லர் எந்த படம் பார்த்து போர் புரிந்தார் மாதிரி கேள்விகளுக்கு விடை தேடுவதெல்லாம் இப்போது தேவையற்றது.
12:26 pm
தண்டோரா . - ஜாக்கி...தினமலர், தந்தி , டைம்ஸ் ஆஃப் இந்தியா..படிக்கலைன்னா ..எனக்கு தூக்கம் வராதுEdit12:27 pm
தண்டோரா . - சினிமாவும் , டாஸ்மாக்கும் எதிர்கால சந்ததிகளின் அச்சுறுத்தல்Edit12:29 pm
தண்டோரா . - ந.நி.நா போன்ற திரைப்படங்கள்Edit12:29 pm
jackie sekar - அப்ப பரங்கிமலை ஜோதி தியேட்டர் போல தமிழகத்துல நிறைய தியேட்டர் இப்ப இண்டர்நெட்,செல்போன் இவ்வளவு குப்பை வழியாகவும் பிட்டு படம் பார்த்த அத்தனை பேரும் பக்கத்து விட்டு பொண்ணுங்கலை கற்பழிச்சி இருந்தா தமிழகத்துல ஒரு போண்ணு கற்போட இருக்க முடியாது....

செய்ற தப்புக்கு படம் ஒரு சாக்கு
12:30 pm
அதிஷா ... - பிட்டுப்படங்களும் புளுபிலிமும் நிச்சயமாக பிரச்சனை கிடையாது. அதை பார்ப்பவர்களின் மனநிலை தொடர்பானதுதான் பிரச்சனை.

பக்கத்துவீட்டு ஆன்ட்டியை உஷார் செய்வதாக கதை படிக்கும் ஒருவன்.. அதெல்லாம் கதைக்கு சரினு மெச்சூர்டா நினைச்சிட்டு போய்ட்டா பிரச்சனையில்ல , நாம ஏன் பக்கத்தூட்டு ஆன்ட்டிக்கு ரூட் விடக்கூடாதுனு நினைச்சாதான் பிரச்சனை. கற்பழிப்பு கொலைவரைகூட போக நேரிடும்.

நடுநிசிநாய்கள் படத்த மெச்சூர்டா அணுகுற ஜாக்கியால யாருக்கும் பிரச்சனையில்ல.. அவரு படம் பார்த்துட்டு எந்த பையனையும் கற்பழிக்கப்போறதில்ல.. ஆனா இதையே டிரைபண்ணி பாக்கனும்னு நினைக்கிற மனநிலை கொண்ட அம்மாஞ்சிங்களுக்காக யோசிச்சாகணும் இல்லையா ஜாக்கி
12:31 pm
Ahamed irshad - அதிஷாவின் க‌ருத்தை தாறுமாறாக‌ வ‌ழிமொழிகிறேன்..12:33 pm
தண்டோரா . - ஜாக்கி...முன்பிருந்த சமூக பயம் இப்போது நீர்த்து விட்டது . அதுதான் காரணம் .மிக விட்டேத்தியான மனநிலைமையில் நிறைய பேர் இருக்கிறார்கள் . டாஸ்மாக் பாரில் உட்கார்ந்து 18,19 வயசு பசங்க பேசுவதை கேட்டுப்பாருங்கள் . கதி கலங்கும் . முன்பு அப்படி இல்லை ..பப்ளிக்கில் பேசுவதற்கு கூட ஒரு வரையறை இருந்ததுEdit12:33 pm
jackie sekar - ரைட் நண்பா பிட்டு படம் எந்த உணர்ச்சியை தூண்டாது.. கொலைபடம் தூண்டும்னு சொல்லறிங்க...சரிதான்...12:33 pm
subramanian rajaraman - ஒரு படம் பார்த்துவிட்டு அதன் தூண்டுதலின் பேரில் குற்றம் செய்தேன் என்பதில் எந்தளவு நம்பகத்தன்மை இருக்கின்றது என்று எனக்குப் புரியவில்லை. குற்றம் செய்பவனின் மனநிலை திடீர் உப்புமா ரேஞ்சுக்கு உருவாகி விடுவதில்லை. அது அவனுக்குள் நீண்டகாலமாக ஊறிப்போயிருந்திருக்க வேண்டும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய விஷயம்.12:34 pm
தண்டோரா . - பாலியல் சார்ந்த கொலைகள் .. வக்கிரமான காட்சி அமைப்புகளுடன் வரும் படங்கள் . முன்பு ஜோதியில் பிட்டு பார்த்தால் அதிகபட்சம் ரேகை தேயும் . யாரையாவது நினைத்துக்கொண்டு ..அவ்வளவுதான்Edit12:34 pm
தண்டோரா . - வி.மனிதன் ..கொலைகாரனுக்கு வயது 23Edit12:35 pm (edited 12:35 pm)
jackie sekar - அமாங்க...தண்டோரா...நெட் உலகத்தை சுருக்கிடுச்சி,,.1990க்கு மேல எல்க்ட்ரானிக்மீடியா கொடி பற்க்க ஆரம்பிச்சிடுத்து... எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சிடுச்சி...இப்ப இருக்கும் எல்கேஜி பசங்க பேசறதை கேக்கவே பயமா இருக்கு...12:36 pm
jackie sekar - ஒரு படம் பார்த்துவிட்டு அதன் தூண்டுதலின் பேரில் குற்றம் செய்தேன் என்பதில் எந்தளவு நம்பகத்தன்மை இருக்கின்றது என்று எனக்குப் புரியவில்லை. குற்றம் செய்பவனின் மனநிலை திடீர் உப்புமா ரேஞ்சுக்கு உருவாகி விடுவதில்லை. அது அவனுக்குள் நீண்டகாலமாக ஊறிப்போயிருந்திருக்க வேண்டும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய விஷயம்==//
வரிக்கு வரி வழி மொழிகின்றேன்..
12:37 pm
யுவ கிருஷ்ணா - //அப்ப பரங்கிமலை ஜோதி தியேட்டர் போல தமிழகத்துல நிறைய தியேட்டர் இப்ப இண்டர்நெட்,செல்போன் இவ்வளவு குப்பை வழியாகவும் பிட்டு படம் பார்த்த அத்தனை பேரும் பக்கத்து விட்டு பொண்ணுங்கலை கற்பழிச்சி இருந்தா தமிழகத்துல ஒரு போண்ணு கற்போட இருக்க முடியாது....
//

ஜாக்கி இவ்வளவு தட்டையாகவா சிந்திப்பீர்கள்?

தரம் சற்றுமில்லாமல், வெறும் விரசத்தை மட்டுமே ‘குறி’யாக வைத்து எடுக்கப்படும் பிட்டு படங்களும், கலைத் தரத்தின் உச்சத்தை எட்டியிருக்கும் நடுநிசி நாய்களும் ஒன்று என்று கருதுகிறீர்களா?

நல்ல பேக்கேஜிங்கில் வந்திருப்பதால்தான் நடுநிசி நாய்களை எதிர்க்க வேண்டியிருக்கிறது.
12:37 pm
Ahamed irshad - நூறாவ‌து நாள் ப‌ட‌த்தை பார்த்துவிட்டு த‌ன் குடும்ப‌த்தின‌ர் ஏழு பேரை போட்டுத்த‌ள்ளிய‌ வ‌ர‌லாறும் உண்டு த‌மிழ‌க‌த்தில்..12:37 pm
தண்டோரா . - ..தா...இவளை..இல்லாட்டி.. ந் வன் ....னும்..இதுதான் மேக்ஸிமம் வக்கிரம் பிடிச்ச டயலாக் அப்போது..ஆனால் இப்போ பசங்க அவனை வெட்டிட்டு , அவளை தூக்கிடறாங்கEdit12:37 pm (edited 12:38 pm)
தண்டோரா . - அப்போதும் கற்பழிக்கப்பட்டார்கள்..ஆனால் மானசீகமாகEdit12:39 pm
jackie sekar - ஒரு கெட்டபடத்தை பார்த்துட்டு நிறைய கெட்டது நடக்குதுன்னு சொல்லறிங்க....இதுதான் அடிப்படைவாதம் இல்லையா லக்கி...12:39 pm
யுவ கிருஷ்ணா - //அது அவனுக்குள் நீண்டகாலமாக ஊறிப்போயிருந்திருக்க வேண்டும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய விஷயம்.//

நிஜமாகவே உங்களுக்கு சிற்றறிவுதான்.

பிளானிங் மர்டர்கள் சொத்துக்காகவும், பெண்ணுக்காகவும், பதவிக்காகவும் மாதிரியான காரணங்களால் செய்யப்படுபவை.

கோவையிலும், ஊத்தங்கரையிலும் நடந்திருப்பது ஆக்சிடெண்ட் மர்டர்கள். அந்த நேரத்து உணர்ச்சியில் நடந்திருப்பவை. நடுநிசி நாய்கள் இதற்கு உடனடி தூண்டுதலாக இருந்தது என்பதை கொலைகாரன் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறான்.
12:39 pm (edited 12:43 pm)
தண்டோரா . - இந்த தருணத்தில் ஜாக்கியிடம் ஒரு சந்தேகம் கேட்டு தெளிவு பெற ஆசைப்படுகிறேன்..கேக்கவா ஜாக்கி?Edit12:40 pm
யுவ கிருஷ்ணா - //ஒரு கெட்டபடத்தை பார்த்துட்டு நிறைய கெட்டது நடக்குதுன்னு சொல்லறிங்க....இதுதான் அடிப்படைவாதம் இல்லையா லக்கி...//

அடிப்படைவாதம் குறித்த உங்களது புரிதலில் கோளாறு இருக்கிறது ஜாக்கி
12:41 pm
Ahamed irshad - கெட்டபடத்தை//

இதிலேயே அடிப்ப‌டை நொறுங்கிடுதுங்க‌ ஜாக்கி..
12:41 pm
தண்டோரா . - பிட்டுப்படம் பார்த்தவுடன் , அடுத்த கட்ட நடவடிக்கையில் , முதலில் தோன்றும் பிம்பம் கிளைமாக்ஸ் வரை நிலைப்பதில்லையே..ஏன்?Edit12:41 pm
jackie sekar - தண்டோரா அதுவும் அடிப்படை கோளாறுதான்...12:42 pm
தண்டோரா . - போய்யா..உனக்கு பதில் சொல்லத்தெரியலை:-)Edit12:43 pm
jackie sekar - அடிப்படைவாதம் குறித்த எனது புரிதலில் கோளாறு இருப்பதால் நம்பர் ஒன் சிந்தனையாளர் பட்டத்தை துறக்கின்றேன்..12:43 pm
ஷங்கர் Shankar - ஆனந்தவிகடனில் பாய்ஸ் பட ச்சீ விமர்சனத்தைப் பார்த்து அப்படத்தைத் பார்க்காமல் தவிர்த்து விட்டு அதே விகடனில் நமீதாவின் படங்களைப் பார்த்துவிட்டு பேயறந்த கதையை நான் எங்கே சொல்வேன்!!12:43 pm
subramanian rajaraman - //கோவையிலும், ஊத்தங்கரையிலும் நடந்திருப்பது ஆக்சிடெண்ட் மர்டர்கள். //
'ஆக்ஸிடெண்ட்டாய்' மர்டர் பண்ணுகிறவனுக்கு அதற்குமுன் குற்ற மனநிலை இருந்திருக்காது. அவனுக்கு அது திடீரென முளைத்த ஒன்று என்று சொல்கிறீர்களா யுவா?
12:44 pm
தண்டோரா . - என் கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியாதா..பாலா அண்ணாவைத்தான் கேக்கனும் போல:-))Edit12:44 pm
jackie sekar - அச்சு ஊடகத்துக்கும் சலன ஊடக்த்துக்கும் நிறைய வித்யாசம் இருப்பதாக சொல்வார்கள்..புரிதல் உள்ளவர்கள்..12:45 pm
அதிஷா ... - மணிஜி இந்த கேள்விக்கு ஜாக்கிக்கு நிச்சயமாக விடை தெரியும். அவர் இப்போது மிகவும் டீசன்டாகிவிட்டதால் பொதுவெளியில் பேச சங்கடப்படுகிறார்.12:45 pm
யுவ கிருஷ்ணா - //'ஆக்ஸிடெண்ட்டாய்' மர்டர் பண்ணுகிறவனுக்கு அதற்குமுன் குற்ற மனநிலை இருந்திருக்காது. அவனுக்கு அது திடீரென முளைத்த ஒன்று என்று சொல்கிறீர்களா யுவா?//

ஆமாம்.

அந்த மனநிலை அவனுக்கு அந்த சம்பவத்துக்கு முன்பும், பின்பும் இருக்கும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதே மனநிலை உங்களுக்கும், எனக்கும் கூட திடீரென வாய்க்கலாம். நாம் கொலைகாரனாக உருவெடுக்க, 24 மணி நேரமும் கெட்டவனாகவோ, காமுகனாகவோ இருந்தாக வேண்டிய அவசியமில்லை. உளவியலின் அடிப்படை கருத்து இது.
12:46 pm (edited 12:47 pm)
Ahamed irshad - ச‌ல‌ன‌த்தை ஊக்குவிக்கிற‌தே அச்சு ஊட‌க‌ங்க‌ள்தானே..12:47 pm
ஷங்கர் Shankar - புலனாய்வுப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் இத்தகைய மேட்டர்களைவிலாவாரியாகச் சொல்லி பொது மக்களுக்கு வக்கிரக் கல்வியை வளர்க்கிறது என்பது என் குற்றச்சாட்டு! பரபரப்புக்காக பாலியல் பக்கோடா கொடுப்பதில் பத்திர்ரிக்கைகளும் சளைத்ததல்ல!12:48 pm
subramanian rajaraman - உணர்ச்சிவசப்பட்டு குற்றம் செய்பவனுக்கு அதற்கு முன்னும் பின்னும் அந்த மனோபாவம் இருக்காது என்பது வாய்த்தகராறின் அடிப்படையிலான கொலை, திடீரெனக் கிளர்ந்தெழும் ஆவேசத்தின் அடிப்படையிலான கொலை மற்றும் தாக்குதல்கள் முதலியவற்றுக்குப் பொருந்தும். கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்களுக்குப் பொருந்தாது என்பது என் வாதம்12:50 pm
subramanian rajaraman - பாலியல் வன்குற்றங்களில் ஈடுபடுபவனுக்கு நிச்சயம் அந்தச் சிந்தனை அவன் அடிமனதில் நெடுங்காலம் ஊறித்தான் போயிருக்கவேண்டும்12:52 pm
Aravindan Krishnamoorthy - shakila padanlai kandikkatha naam, Boys padathai kandithome athu pola than Jackie12:54 pm
Aravindan Krishnamoorthy - matter padam parthal athigapatcham suya inbam kanathonum, pakkathu veetu maamiyai correct panna thonathu Jackie12:55 pm
Aravindan Krishnamoorthy - NNN ponra padangal Instant unarvugalai thodan vaippu athigam Jackie12:56 pm
Suresh @ Night Sky - :-)12:57 pm
யுவ கிருஷ்ணா - //கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்களுக்குப் பொருந்தாது என்பது என் வாதம்//

ஏங்க. பிளான் பண்ணி கற்பழிக்க அவனென்ன ஜெனிபர் லோபஸையா கற்பழிச்சிருக்கான்?

குடிபோதையில் எட்டு வயசு குழந்தையை கற்பழிச்சிருக்காங்க :-(
12:58 pm
subramanian rajaraman - குடிபோதையில் நிதானம் தவறி எந்த மனுசனும் மலத்தைத் தின்ன மாட்டான் இல்லையா? எட்டு வயசுக் குழந்தையைக் கற்பழிக்க மட்டும்தான் நிதானம் தவறுமா?1:00 pm
subramanian rajaraman - குடிபோதையில் செலக்டிவாகத்தான் நிதானம் தவறும் போல :))))1:00 pm
யுவ கிருஷ்ணா - சுப்ரமணியன் ராஜாராமன், குதிரைக்கு குர்ரம் என்றால்.. ஆனைக்கு அர்ரம் என்று பேச விரும்புகிறீர்கள். வாதங்களின் மூலமாக தெளிவோ, மேலதிக அறிவோ பெறவே நான் விரும்புகிறேன்.1:02 pm
தண்டோரா . - பெண்களின் மூத்திரத்தை குடிக்கும் வக்கிரங்களும் உண்டு . நிர்வாணமாக படுத்துக்கொண்டு , மணிப்பிரம்பால் அடிக்க சொல்பவர்களும் உண்டுEdit1:02 pm
jackie sekar - குடீபோதையில் தவறு செய்தேன் என்று சொல்லும் பண்ணாடைகள்.... பீயையும் சோத்தையும் வைத்தால் சோற்றை மட்டும் சாப்பிடுவது ஏன்???? //டவுட்டு//1:03 pm
தண்டோரா . - எல்லோர் மனதிலும் வக்கிரங்கள் உண்டு . கொஞ்சம் பிறழ் மனநிலை கொண்டர்கள் எக்ஸெண்ட்ரிக்காக போவார்கள்Edit1:03 pm
யுவ கிருஷ்ணா - //பெண்களின் மூத்திரத்தை குடிக்கும் வக்கிரங்களும் உண்டு . நிர்வாணமாக படுத்துக்கொண்டு , மணிப்பிரம்பால் அடிக்க சொல்பவர்களும் உண்டு//

அதையும் அடுத்த படத்தில் கவுதம் மேனன் அற்புதமாக காட்சியாக்கி காட்டுவார். கேபிள்சங்கர்களும், ஜாக்கிசேகர்களும் கைக்கொட்டி பாராட்டுவார்கள்.

//குடீபோதையில் தவறு செய்தேன் என்று சொல்லும் பண்ணாடைகள்.... பீயையும் சோத்தையும் வைத்தால் சோற்றை மட்டும் சாப்பிடுவது ஏன்????//

இதை நீங்கள் கவுதம் மேனனிடம் கேட்டிருக்க வேண்டும் ஜாக்கிசேகர் :-)
1:03 pm
தண்டோரா . - பிரபல் தயாரிப்பாளர் ஒருவர் இப்படி செய்வார் என்று கேள்விபட்டிருக்கிறேன்Edit1:04 pm
jackie sekar - தெளிவு பெற விரும்புவதற்க்கா இந்த கேள்வி... இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரிந்தும் ஏன் இது போலான படங்களை அரசு அனுமதிக்கவேண்டும் லக்கி...1:05 pm
யுவ கிருஷ்ணா - //எல்லோர் மனதிலும் வக்கிரங்கள் உண்டு . கொஞ்சம் பிறழ் மனநிலை கொண்டர்கள் எக்ஸெண்ட்ரிக்காக போவார்கள்//

எக்ஸாக்ட்லி. பலவீனமான நிலையில் இருப்பவர்களுக்கு ந.நிசி நாய்கள் போன்றவை ஒரு தூண்டுகோல்.

இதே படம் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு மன உளைச்சலை நமக்கு தர வாய்ப்பில்லை.
1:05 pm (edited 1:06 pm)
Aravindan Krishnamoorthy - NNN ponra padangal parangimalai Jothiyil vanthirunthal intha vivathame vanthu irukkathu1:05 pm
யுவ கிருஷ்ணா - //தெளிவு பெற விரும்புவதற்க்கா இந்த கேள்வி... இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரிந்தும் ஏன் இது போலான படங்களை அரசு அனுமதிக்கவேண்டும் லக்கி...//

அதனால்தான் என்னுடைய விமர்சனத்தில் சென்சார் போர்டினையும் விமர்சித்திருக்கிறேன் ஜாக்கி.

செங்கடலுக்கு தடை விதிக்கும் தணிக்கைக்குழு நடுநிசி நாய்களை அனுமதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
1:06 pm
தண்டோரா . - அடுத்த கட்ட நடவடிக்கையில் மனசு கண்ட மேனிக்கு அலையும். ஆனால் அதை மெய்ப்பிக்க நாம் விரும்புவதில்லைEdit1:06 pm
jackie sekar - அதே டவுட்தான் எனக்கும் லக்கி.. இதைவிட ஹாஸ்ட்டல் படம் காட்டாததை இந்த படம் காட்டவில்லை.. அங்குயாரும் ஹாஸ்ட்டல் படத்தை பார்த்து விட்டு கொலை செய்தேன் என்றறு சொன்னார்களா??? டவுட்டு//1:06 pm
Aravindan Krishnamoorthy - India mananilai veru Hollywood makkal mananilai veru1:07 pm
jackie sekar - இதே படம் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு மன உளைச்சலை நமக்கு தர வாய்ப்பில்லை.// அதுக்கு எதாவது காரணம்...1:07 pm
யுவ கிருஷ்ணா - //அதே டவுட்தான் எனக்கும் லக்கி.. இதைவிட ஹாஸ்ட்டல் படம் காட்டாததை இந்த படம் காட்டவில்லை.. அங்குயாரும் ஹாஸ்ட்டல் படத்தை பார்த்து விட்டு கொலை செய்தேன் என்றறு சொன்னார்களா??? டவுட்டு//

எல்லா படத்தையும் பார்த்துவிட்டு யாராவது யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ஜாக்கி? :-(

இங்கே விவாதித்துக் கொண்டிருப்பது ஜாக்கியா.. இல்லை சமர் அல்லது வீராவா என்று சந்தேகம் வருகிறது.

மீனாட்சியம்மா என்னைக் காப்பாத்து!
1:07 pm
தண்டோரா . - ஜாக்கி அங்கும் நடந்திருக்கலாம் . ஆனால் நம் சமூக சூழலுக்கு இந்த மாதிரி படங்கள் நிச்சயம் ஒத்து வராதுEdit1:08 pm
jackie sekar - ஏங்க டவுட்டை கேட்டேன்...1:08 pm (edited 1:08 pm)
தண்டோரா . - என் கேள்விக்கு இன்னும் யாரும் பதில் சொல்லவில்லை:-)Edit1:08 pm
அதிஷா ... - மணிஜி நான் சொல்லட்டுமா. ஜாக்கி இன்னைக்கு ரொம்ப டீசன்டா பேசறார். அவரு லோக்கல்னு சொன்னாலும்.. சிலசமயம் மேட்டிமையா இருக்கார்.1:09 pm
தண்டோரா . - கேபிள் & ஜாக்கியின் ஜோக்ஸை படித்து விட்டு ,பதிவர்கள் யாராவது கையை பிடிச்சி இழுத்து விடப்போகிறார்கள்:-))Edit1:09 pm
jackie sekar - தமழ்நாட்டில் மட்டும் கொலை செய்துவிட்டு படத்தை பார்த்து செய்தேன் என்று சொல்வது ஏன்?1:10 pm
யுவ கிருஷ்ணா - //அதுக்கு எதாவது காரணம்...//

மேலைநாடுகளில் இருக்கும் பாலியல் சுதந்திரம்.

என்னதான் முற்போக்கு பேசினாலும் நம்மூரில் நிலவும் குடும்ப கட்டுப்பெட்டித்தனம்.

சீனாவில் நடுநிசி நாய்கள் எடுக்கப்பட்டிருந்தால் கவுதம் மேனனை தூக்கில் இடவும் தயங்கமாட்டார்கள்.
1:10 pm
தண்டோரா . - சிம்பிள்..அது தமிழ்ப்படம்..கொலை செய்தவன் தமிழன்Edit1:10 pm
யுவ கிருஷ்ணா - //தமழ்நாட்டில் மட்டும் கொலை செய்துவிட்டு படத்தை பார்த்து செய்தேன் என்று சொல்வது ஏன்?//

ஏனென்றால் நாம் எல்லோரும் தினத்தந்திதான் படிக்கிறோம். ஈநாடு படித்தால் ஆந்திராவிலும் இப்படி நடக்கும் சம்பவங்கள் தெரியும்.
1:11 pm
Suresh @ Night Sky - இந்த ஒரு படத்த எடுத்து விட்டுட்டு அவரு பாட்டுக்கு நிம்மதியா இருக்காரு:-(1:11 pm
jackie sekar - இல்லை அது டவுட்... இது போல் இந்தியாவில் அது போலான செய்தி பதிவாகியுள்ளதா என்று கேட்ககின்றேன்..1:11 pm
தண்டோரா . - மலையாள மனோரமா படித்தால் கேரளாவிலும் இப்படி சம்பவங்கள் நடப்பது தெரியும்Edit1:12 pm
தண்டோரா . - பிரஜாவாணி ,விஜய்கர்நாடகா படித்தால் , கர்நாடாகாவிலும்Edit1:12 pm
jackie sekar - தண்டோரா யூகமா சொல்லக்கூடாது...லக்கி போல புள்ளி விவரமா சொல்லனும்..1:13 pm
அதிஷா ... - கலா கௌமுதி படித்தால் கேரளாவிலும் நடப்பது தெரியும்.1:13 pm
Aravindan Krishnamoorthy - Channel 9 parthal Karnataka news theriyum1:13 pm
ஷங்கர் Shankar - தண்டோரா மலையாளப் படங்களினால்தான் தமிழகத்தில் மக்கள்தொகை அதிகமாயிற்று என்று சொல்கிறீர்களா? அதாவது தமிழனின் வளர்ச்சியில் மலையாளிகளின் மறைமுகப் பங்கு??1:14 pm
தண்டோரா . - என்னது புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?Edit1:14 pm
யுவ கிருஷ்ணா - தோழர் ஜாக்கிசேகர்!

உங்களுக்காக தேடியதில் உடனே இந்த சுட்டி அகப்பட்டது : http://www.trutv.com/library/crime/criminal_mind/psychology/movies_made_me_kill/13.html

எல்லா ஊரிலும் இதுபோல சினிமா பார்த்துவிட்டு கொலை செய்வது சகஜம்தான் போலிருக்கிறது.
1:15 pm
தண்டோரா . - புகை நுழையாத இடத்திலும் நுழைவான் பத்திரிக்கைகாரன்Edit1:16 pm
ஷங்கர் Shankar - யுவா ஒரு வேளை கொலைசெய்யக் காரணம் தேடும்பொழுது திரைப்படங்கள் அகப்படுகிறதோ என்னவோ? அதாவது தாலி கட்டி திருமணம் செய்ததாலேயே குழந்தை பெற்றேன் என்பது போல! :))1:16 pm
யுவ கிருஷ்ணா - அப்படியில்லை ஷங்கர். கையடிப்பதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைக்குமில்லே? லேட்டஸ்ட்டா பார்த்த பிட்டு படம். பத்திரிகையின் நடு அட்டையில் பார்த்த படம். பக்கத்து வீட்டு மல்கோவா ஆண்டி.. இது மாதிரி...

அவனுக்கு கொலை செய்ய ‘நடுநிசி நாய்கள்’ தூண்டுதலாயிருக்கு. அவ்ளோதான்!

இந்தப் படம் வந்திருக்கா விட்டால் அவன் கொலையே செய்திருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லி இருக்க முடியாது. ஆனால் கொலை செய்ய ஒரு மனத்தூண்டுதலை இந்தப் படம் தந்திருக்கிறது என்பதுதான் இங்கே மேட்டர்.
1:19 pm
ஷங்கர் Shankar - நான் இந்தக் கருத்தை அண்ணாமலை பார்த்துவிட்டுத்தான் அம்பானி ஆனேன் என்ற பதத்திலேயே எடுத்துக்கொள்கிறேன்!1:20 pm
தண்டோரா . - நாளை முதல்..

அவன்..அவள்..அது..

உட்லண்ட்ஸ் சிம்பொனி /பல்லாவரம் லட்சுமி
Edit1:20 pm
தண்டோரா . - அண்ணன் உ.த. கவனத்திற்குEdit1:20 pm
தண்டோரா . - இந்த விவாதத்தில் நிறைய பஸ்சர்கள் பங்கெடுக்காதது வருத்தமளிக்கிறதுEdit1:21 pm
jackie sekar - தண்டோரா சிந்தைனையாளர்களுக்கு மட்டும் இந்த பஸ்சில் அனுமதி...1:22 pm
தண்டோரா . - ம்ம்ம்..அப்பல்லாம் தமிழ் டர்ட்டீ ஸ்டோரிஸ் டாட் காம் இல்லையென்பது எதையோ இழந்த மனநிலைமைக்கு தள்கிறதுEdit1:23 pm
jackie sekar - நன்றி லக்கி தகவல் கொடுத்தமைக்கு....1:23 pm
jackie sekar - கொஞ்சமாவது ரேகை இருக்கேன்னு சந்தோஷபடு தண்டோரா...1:24 pm
தண்டோரா . - ஜம்பு படம் எத்தனை பேர் பாத்தீங்க?Edit1:24 pm
ஷங்கர் Shankar - ஜாக்கி நடந்த நிகழ்வுக்கு ஒரு கண்டனம் தெரிவிப்பது உங்கள் தார்மீகக் கடமை!1:24 pm
தண்டோரா . - ஆம்பிளைங்களுக்கு ஜோசியம் வலதுகையிலதான் பார்ப்பாங்க ஜாக்கி:-)Edit1:25 pm (edited 1:25 pm)
jackie sekar - நான் இந்தக் கருத்தை அண்ணாமலை பார்த்துவிட்டுத்தான் அம்பானி ஆனேன் என்ற பதத்திலேயே எடுத்துக்கொள்கிறேன்//

அப்படி மட்டும் நடந்தா நம்ம நாடு புண்ணியபூமியாக அல்லவா ஆகிவிடும்...
1:25 pm
யுவ கிருஷ்ணா - //ஷங்கர் Shankar - ஜாக்கி நடந்த நிகழ்வுக்கு ஒரு கண்டனம் தெரிவிப்பது உங்கள் தார்மீகக் கடமை!//

ஷங்கர். ஐ லைக் திஸ் டைமிங் கமெண்ட் :-))))
1:26 pm
தண்டோரா . - விட்டா கோவை கொலைகாரனோட ஜாக்கியையும் சேர்த்துடுவீங்கப்பா:-)Edit1:26 pm
ramji yahoo - தண்டோரா உங்களுக்கு வேண்டுமானால் பார்த்த பிம்பம் உடனே மனதில் மறைந்து போகலாம்.

அன்று பார்த்த அஞ்சரைக்குள்ள வண்டி , இந்திரன் சந்திரன் ஜெயலலிதா இன்றும் என் நினைவுகளில் இருக்கிறார். நேற்று கூட தங்கம் நெடும் தொடரின் தெலுங்கு/கன்னட பதிப்பில் அவர் பிம்பத்தை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்
1:27 pm
யுவ கிருஷ்ணா - ஜாக்கி இந்த கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தால் எப்படி தெரிவிப்பார்?

“இந்த காமவெறி பிடித்த நாய் தன் குஞ்சினை எடுத்துப்போய் சுவற்றில் வைத்து தேய்த்துகொள்ள வேண்டியதுதானே? வெறியை தணித்துகொள்ள குழந்தைதானா கிடைத்தாள். ச்சீ நாய்களா.. த்தூ பேய்களா.. பன்னிகளா...”
1:27 pm (edited 1:27 pm)
அதிஷா ... - ராம்ஜி யாகூ.. இப்போது பார்க்கும் போதும் உங்களுக்கு ம்ம் ம்ம் ம்ம்.. செய்தீர்களா1:27 pm
jackie sekar - எவனும் சீரியல் பார்த்து கொலை பண்ணேன்னு சொல்லமாட்ங்குறான்.. நடுநிசிநாய்களை விட தொடர்கள்ல நிறைய மனதை கெடுக்கும் சம்பவங்கள் நடக்கின்றது...1:27 pm (edited 1:29 pm)
ஷங்கர் Shankar - இந்திரன் சந்திரன் ஜெயலலிதா /// அழகிய தமிழ் மகள் இவள் ராம்ஜி நீங்க நம்ம கட்சி! :)))1:28 pm
யுவ கிருஷ்ணா - ஜெயலலிதா செம்ம கட்டை என்றாலும், ஃபேஸ்கட் சுமார்தான். என்னுடைய சாய்ஸ் பாபிலோனா.1:28 pm
jackie sekar - எனது வெற்றியே என்னை வரிக்கு வரி ஊன்றி படிப்பதுதான் நன்றி லக்கி..உங்களை மாதிரி எனக்கு சுட்டு போட்டாலும் எழுத வராது,,,1:28 pm
ramji yahoo - பாபிலோனா, பாலாம்பிகா , அபிலாஷா, ஜெயதேவன் எல்லாருமே என்றும் மறக்க முடியாத கலைஞர்கள் தான்1:29 pm
ஷங்கர் Shankar - சாய்ஸ் பாபிலோனா// யாரு ரெண்டு பைக் வருதுன்னு நடுவால பூந்து போக கவுண்டர் ட்ரை பண்ணும்போது பின்னாடி உக்காந்திருப்பாங்களே அவங்களா?1:29 pm
தண்டோரா . - முதலில் தோன்றும் பிம்பம் , கிளைமாக்ஸ் வரை நிலைப்பதில்லையே..ஏன்? என்பதுதான் என் கேள்வி ராம்ஜிEdit1:29 pm
யுவ கிருஷ்ணா - ஜாக்கி மன்னிக்கவும். உண்மையை சொல்லிவிடுகிறேன். வரிக்கு வரியெல்லாம் ஊன்றி படிக்க மாட்டேன். பெரும்பாலும் நான் அன்றைய தினம் செய்தித்தாளில் வாசித்ததைதான் நீங்கள் எழுதியிருப்பீர்கள் என்பதால்.

ஒவ்வொரு பாராவின் முதல் இரண்டு லைன்களை வாசித்துவிட்டு, அடுத்த பாராவுக்கு போய்விடுவேன். சில புத்தகங்களை கூட இப்படித்தான் வாசிப்பேன்.
1:29 pm
subramanian rajaraman - //ஆம்பிளைங்களுக்கு ஜோசியம் வலதுகையிலதான் பார்ப்பாங்க ஜாக்கி:-)// அப்போ அதுக்கு எல்லாரும் இடக்கையை மட்டும்தான் உபயோகப் படுத்துறாங்கன்னு சொல்றீங்களா மணிஜீ..ஸ்ஸ்ஸ்... தண்டோரா?1:30 pm
ஷங்கர் Shankar - அபிலாஷா, ஜெயதேவன்// ஜெயமோகன்னு படிச்சிட்டேன்!! :))1:30 pm
jackie sekar - தண்டோரா உங்களுக்கு வேண்டுமானால் பார்த்த பிம்பம் உடனே மனதில் மறைந்து போகலாம்.//

ராம்ஜி அவருக்குள் நிறைய வீரா சமர் ஒளிஞ்சிகிட்டு இருக்கான்.... இப்ப எந்த வேஷத்துல இருக்காறருன்னு அவருக்கே தெரியாது..
1:31 pm
ramji yahoo - தன்டோராஜி எண்ணத்தை ஒரு முகப் படுத்துங்கள், எண்ணம் ஆராயுங்கள்
எண்ணத்தை ஜெயலலிதா மீதே வைத்து இருங்கள், நீங்கள் பாபிலோனா என்ற எண்ணம் தோன்றும் போதே அதை ஆர்யுங்கள்
1:31 pm
யுவ கிருஷ்ணா - //யாரு ரெண்டு பைக் வருதுன்னு நடுவால பூந்து போக கவுண்டர் ட்ரை பண்ணும்போது பின்னாடி உக்காந்திருப்பாங்களே அவங்களா?//

அவங்க கிடையாது. இவங்க விவேக் படத்துலே எல்லாம் வருவாங்க.
1:31 pm
தண்டோரா . - ராம்ஜி நான் ஹடயோகம் பண்ண ஐடியா கேட்கவில்லைEdit1:31 pm
jackie sekar - இல்லை லக்கி நான் இப்படித்தான் எழுதுவேன்னு சொன்னிங்க இல்லை...அதனால சொன்னேன்.. சோ சேட்...1:32 pm
தண்டோரா . - இது போன்ற விவாதங்களில் உ.தவும் . வ.வேவும் இல்லாதது பெருங்குறையாக இருக்கிறதுEdit1:33 pm
ஷங்கர் Shankar - ramji yahoo - தன்டோராஜி எண்ணத்தை ஒரு முகப் படுத்துங்கள், எண்ணம் ஆராயுங்கள்
எண்ணத்தை ஜெயலலிதா மீதே வைத்து இருங்கள், நீங்கள் பாபிலோனா என்ற எண்ணம் தோன்றும் போதே அதை ஆர்யுங்கள்//
ராம்ஜி அவர்களுக்கு இணைய ஓஷோ என்ற பட்டம் தரலாம் போல!:)
1:34 pm
ramji yahoo - ஷங்கர் போல எனக்கும் பல நேரங்களில் பாபிலோனா விற்கும், அல்போன்சா விற்கும் இடையே குழப்பம் வந்து விடும்1:34 pm
தண்டோரா . - எனக்கு குழப்பமே இல்லை...கறை நல்லது:-))Edit1:34 pm
ஷங்கர் Shankar - தண்டோரா நீங்கள் என்னை நடுவர்கள் முன் நிறுத்திவிடுவீர்களோ என்று அச்சமாய் இருக்கிறது!1:35 pm
தண்டோரா . - இந்த பஸ் திசை மாறுது ..ஜாக்கியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கEdit1:36 pm
ஷங்கர் Shankar - ramji yahoo - தன்டோராஜி எண்ணத்தை ஒரு முகப் படுத்துங்கள், எண்ணம் ஆராயுங்கள்
எண்ணத்தை ஜெயலலிதா மீதே வைத்து இருங்கள், நீங்கள் பாபிலோனா என்ற எண்ணம் தோன்றும் போதே அதை ஆர்யுங்கள்//

ramji yahoo - ஷங்கர் போல எனக்கும் பல நேரங்களில் பாபிலோனா விற்கும், அல்போன்சா விற்கும் இடையே குழப்பம் வந்து விடும்

இரண்டுமே நீங்கள் எழுதியதுதானே ராம்ஜிசார், தீவிர இலக்கியவாதி ஆயிட்டீங்க! :))
1:36 pm
subramanian rajaraman - எனக்கு ஃபேவரைட் 'முதல்பாவம்' அபிலாஷாதான்1:37 pm
தண்டோரா . - ஒரே ஒரு முறை ஜாக்கி ஓத்தா என்று சொல்லி விட்டால் நான் பஸ்சை விட்டு இறங்கிவிடுவேன்:-))Edit1:38 pm
தண்டோரா . - வி.மனிதன் .அபிலாஷா எனக்கு மிகவும் நெருக்கம்..அவளுடன் ஒரு படத்தில் வேலை செய்திருக்கிறேன்.வீட்டில் (செனடாப்) பிரியாணியும் துன்றதுண்டுEdit1:38 pm
jackie sekar - ஓத்தா1:40 pm
subramanian rajaraman - பிரியாணிய மட்டும் 'துன்னுட்டு' பேசாம வந்துட்டியளா? வெளங்காத மனுசன் சாமி நீங்க :)))1:40 pm
தண்டோரா . - பிட்டுப்படமா என்று யாரும் கேட்பதற்கு முன் ...இல்லைEdit1:40 pm
தண்டோரா . - ஜாக்கி தன்யனானேன்Edit1:40 pm
அதிஷா ... - அனைவருமாக சேர்ந்து ஜாக்கியை மொக்கையாக்க முயற்சிப்பது இந்த பஸ்ஸில் கண்கூடாக தெரிகிறது. அதை ஜாக்கி அனுமதிக்கமாட்டார் என நம்புகிறேன்.1:40 pm
jackie sekar - மங்களம் உண்டாகட்டும்1:41 pm
தண்டோரா . - அதிஷா ஒரு ஓத்தா போடு ஜாக்கிEdit1:41 pm
subramanian rajaraman - ஏன் மணிஜீ.... பிட்டுபடமா... இல்லை அப்டீன்னு வெளக்கம் சொல்றதுக்கு பதிலா 'ஒரு படத்தில்' அப்டீங்குற வார்த்தைய தூக்கிடலாம்ல?1:41 pm
subramanian rajaraman - ஜாக்கிண்ணே அது யாரு மங்களம்? # டவுட்டு1:42 pm
தண்டோரா . - அது ஆச்சு 24 வருஷம்Edit1:42 pm
ஷங்கர் Shankar - மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற புரிதலுடன் செய்தி மிகவும் வருந்தத்தக்கது எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்!1:42 pm
jackie sekar - தண்டோரவுக்கு தெரியும்.. அது அவருடைய கள்ள சிநேகிதி..1:42 pm
தண்டோரா . - யோவ் சிநேகிதியில் ஏது கள்ளம்? காதலியில்தான் உண்டுEdit1:43 pm
subramanian rajaraman - தண்டோ'ராவு'க்கு சிநேகிதிங்குறதத்தான் அப்டி சொல்றாருபோல :)))1:43 pm
jackie sekar - லக்கி அதிஷா இரண்டு பேரும் யாரையும் மொக்கையாக்கமாட்டார்கள் அவர்கள் இலக்கியவாதிகள்.. கருத்து சமர் செய்பவர்கள். அப்டின்னு இணைய்த்தில் எல்லோருக்கும் தெரியும்...1:43 pm
jackie sekar - தண்டோரா ஏன் இப்படி பதறுரே..???1:44 pm
subramanian rajaraman - //லக்கி அதிஷா இரண்டு பேரும் யாரையும் மொக்கையாக்கமாட்டார்கள் அவர்கள் இலக்கியவாதிகள்.. கருத்து சமர் செய்பவர்கள். அப்டின்னு இணைய்த்தில் எல்லோருக்கும் தெரியும்...//

குறைந்தபட்சம் ஜாக்கியின் இந்த கருத்திலாவது உடன்படுகிறீர்களா யுவா? எல்லாத்தையும் எதிர்த்துக் கொண்டே இருந்தால் நீங்கள் ஜாக்கியை வேண்டுமென்றே எதிர்ப்பது போலாகும் :)))
1:45 pm
யுவ கிருஷ்ணா - சு.ரா! எல்லாத்துக்குமே எல்லாருமே உடன்பட முடியாது :-)

ந.நிசி நாய்களைப் பொறுத்தவரை இன்ஸ்டண்ட் ஹிட் அடிக்க ஜாக்கி முயன்றார். அதற்கு நான் உடன்படவில்லை.

வேறு பல விஷயங்களில் உடன்படுகிறேன். ஒத்த கொள்கை கொண்ட ஒருவரை நான் எதிரியாகவா நினைப்பேன்?
1:48 pm
அதிஷா ... - சுப்ரமணி - ஜாக்கியின் மற்ற எல்லா கருத்துகளிலும் எந்த பிரச்சனையுமில்லை. ஜாக்கியின் இந்த நடுநிசிநாய் முரண்பாட்டைத்தவிர்த்து அவர் எங்களுக்கு மிகநெருங்கிய நண்பர்தான்.1:48 pm
jackie sekar - நான் அடிப்படை புரிதல் அற்றவன், முட்டாள்தனமானவன், தினத்தந்தியில் வரும் செய்தியை அப்படியே எழுதுபவன் என்பதை எங்கேயும் ஒத்துக்கொள்வேன்... எனக்கு எந்தபிரச்சனையும் இல்லை...1:48 pm
subramanian rajaraman - நான் கேட்டது அந்த குறிப்பிட்ட கருத்தை :)))1:48 pm
subramanian rajaraman - அதிஷா, சுப்ரமணியன் பாவம்.. உட்றுங்க... ராசாராமன் தான் நான். விந்தைமனிதன் அப்டீன்னும் சொல்வாங்க :)))1:49 pm
யுவ கிருஷ்ணா - நான் இலக்கியவாதி கிடையாது என்பதால் அந்த குறிப்பிட்ட கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

// நான் அடிப்படை புரிதல் அற்றவன், முட்டாள்தனமானவன், தினத்தந்தியில் வரும் செய்தியை அப்படியே எழுதுபவன் என்பதை எங்கேயும் ஒத்துக்கொள்வேன்... //

ஜாக்கி! இப்படி தேவையற்ற சுயவாக்குமூலம் கொடுக்க தேவையே இல்லை
1:49 pm
jackie sekar - லக்கி நான் சொன்னகருத்து தப்புன்னு சொல்லுங்க.. ஆனா ஹிட் அடிக்க எழுதினேன் என்று என்னை பார்த்து சொன்னிங்க பாருங்க...என்னை பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி..1:50 pm
jackie sekar - அந்த வாக்குமூலம் கொடுக்காரணம் நாளைக்கு நீங்க வேறஒரு சிந்தனையாளர் பட்டம் கொடுத்த அதை என் வீட்டில் நான் எங்கு மாட்டுவது...1:50 pm (edited 1:52 pm)
அதிஷா ... - உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதுகூட ஒருவித மனப்பிரச்சனைதான் ஜாக்கி1:52 pm (edited 1:52 pm)
ramji yahoo - ஜாக்கி

லக்கியின் விமர்சன வரி இது:

நடுநிசி நாய்களில் காட்டப்படக் கூடிய ஒரு வன்புணர்வு காட்சி குறைந்தது ஆயிரம் காமக்கொடூர சைக்கோக்களை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்டது

அவர் எழுதியதிற்கு நெருக்கமாக இன்று நிஜ சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

எனவே ஒரு பத்திரிக்கைத் துறை சார்ந்தவர் தான் (திரைப் பட துறையை சார்ந்தவரை விட) சிறந்த சினிமா விமர்சனம் செய்ய முடியும் என்று நாம் அங்கீகரிக்கலாமா
1:52 pm
subramanian rajaraman - //சுயவாக்குமூலம் // இந்த வார்த்தையில் ஒளிந்திருக்கும் எள்ளலைக் கண்டிக்கிறேன்... அதுவும் வன்மையாக :)1:53 pm (edited 1:53 pm)
யுவ கிருஷ்ணா - //ஆனா ஹிட் அடிக்க எழுதினேன் என்று என்னை பார்த்து சொன்னிங்க பாருங்க...//

ஜாக்கி! ந.நிசி நாய்கள் பற்றிய உங்கள் கருத்தை ஒருமுறை எழுதிவிட்டீர்கள். அதற்கு எதிர்கருத்துகள் வைத்திருந்தவர்களும் தங்கள் கருத்துகளை எழுதிவிட்டார்கள். அவ்வளவுதான் மொத்தமுமே.

மீண்டும் ‘கலாச்சாரக் காவலர்கள்’ பட்டம் கொடுத்து ஒரு புதுப்பதிவு எழுதினீர்களே? அது ஹிட்டு அடிக்க எழுதப்பட்டதா அல்லது சும்மா பிட்டு கொடுக்க எழுதப்பட்டதா?

புண்ணை சொறிந்துகொண்டே இருந்தால் மேலும் ரணம்தான் ஆகும் என்பது உங்களுக்கு தெரியாததா?
1:53 pm
jackie sekar - தினமும் நான் கற்றுக்கொள்பவனாகவே சாகும் வரை இருக்க விருப்புகின்றேன்.. எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன்..எனக்கு தெரியவில்லை என்று சொல்வது மன்ப்பிரச்சனையா..??1:53 pm
jackie sekar - மேல்சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நீங்கள் இருவரும் சொன்னது...அதைதான் எழுதி எனக்கு தெரியாது என்றேன்..1:54 pm
யுவ கிருஷ்ணா - //எனக்கு தெரியவில்லை என்று சொல்வது மன்ப்பிரச்சனையா..??//

இல்லை. உங்களுக்கு தெரியாததை தெரிந்துகொள்ளுங்கள். தெரியவில்லை என்று சொல்லிவிட்டுதான் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று நீங்கள் ஒருவரிடம் கேட்கும்போதே, சம்பந்தப்பட்ட சமாச்சாரம் உங்களுக்கு தெரியாது என்பது அவருக்கு தெரியும் ஜாக்கி.

அண்டர்ஸ்டேண்ட்?
1:54 pm
அதிஷா ... - எனக்கு தெரியவில்லை என்று சொல்வதில் பிழையில்லை ஜாக்கி.. ஆனால் எப்போது பார்த்தாலும் நான் படிக்காத முட்டாப்பய என்று பெருமையாக சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது. நான் தினமும் கற்றுக்கொள்பவன் என்று சொல்லிப்பாருங்க! இது மனப்பிரச்சனையா மானப்பிரச்சனையானு புரியும்1:54 pm (edited 1:55 pm)
subramanian rajaraman - "என்னோட மாடு எம்.ஏ எல்லாம் படிக்கல"ங்கிற கதெ ஞாவகத்துக்கு வருது எனக்கு.1:56 pm
jackie sekar - அதிஷா நீங்கதான் என்னைமுட்டாள்தனமாக தனமா சிந்திப்பதமாக சொன்னிங்க.. அதுக்குள்ள மறந்திட்டிங்க.. அப்பநீங்க ஆறிவாளின்னா நான் முட்டாதானே அதைதான் சொன்னே,.1:56 pm
jackie sekar - நான் என் தளத்தில் நான் முட்டாள் என்று எங்ககேயும் சொன்னது இல்லை.. நீங்கள் சொன்னதால் சொன்னேன்..1:58 pm
தண்டோரா . - சோத்துக்கு போகலையா..நடுநிசி..சீ..நடுப்பகல் ஆயிடுச்சேEdit1:59 pm
அதிஷா ... - ஜாக்கி உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதை பற்றியதுதான் என்னுடைய கருத்து. முட்டாப்பய என்பது உதாரணத்துக்கு சொன்னது.1:59 pm
jackie sekar - மீண்டும் ‘கலாச்சாரக் காவலர்கள்’ பட்டம் கொடுத்து ஒரு புதுப்பதிவு எழுதினீர்களே? அது ஹிட்டு அடிக்க எழுதப்பட்டதா அல்லது சும்மா பிட்டு கொடுக்க எழுதப்பட்டதா?//

என் கருத்தை சொன்னேன்.. அதை ஹிட் என்று நீங்கள் சொன்னால் நான் என்ன செய்வது ?, எனக்கு முன் அதிக ஹிட் அடித்தவர் நீங்கள் அதை வைத்து எதாவது வாங்க முடித்ததா? என்று சொல்லுங்கள்..
2:00 pm
தண்டோரா . - அதிஷா..அது தன்னடக்கத்தில் சேர்த்திலையாEdit2:00 pm
subramanian rajaraman - தன்னை 'லோக்கல்' என்று அண்ணன் சொல்லிக் கொள்வதை 'முட்டாள்' என்று பொருள் கொண்ட அதிஷாவுக்கு பரிந்துரை செய்ய வட்டாரவழக்கு- அச்சுத்தமிழ் அகராதி இருந்தால் வேண்டுகிறேன் :)))2:00 pm (edited 2:01 pm)
தண்டோரா . - ஹிட்டோ, பிட்டோ..போய் சாப்பிடுங்கப்பாEdit2:01 pm
ஷங்கர் Shankar - எல்லாம் தெரியும் ஆனா தாலின்னா என்னன்னு தெரியாது என்னும் ஆழ்ந்த கருத்துடைய சின்னத்தம்பி படம் இந்த பஸ்ஸில் ஓடுவது போல் ஒரு பிரமை!2:01 pm
யுவ கிருஷ்ணா - ஜாக்கி! ஹிட்டு மோகத்தில் இருந்து வேகமாக வெளியேறி விட்டேன். எதுவும் வாங்க முடியவில்லை என்று புரிந்துகொண்டு. இந்த புரிதல் இருந்தும் நீங்கள் அதில் தொடர்ந்து ஊறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் வருத்தம் :-(2:01 pm
jackie sekar - அப்படி நீங்கள் நினைத்தால் அதுக்கு நான் பதில் சொல்ல முடியாது...2:02 pm
தண்டோரா . - நா பேசியிருக்கேண்டா..ஆயிரம் வாட்டி எங்கூர்ல பேசியிருக்கேன்Edit2:02 pm
jackie sekar - கருத்துக்கு எதிர் கருத்து சொன்ன பதிவு அது...2:03 pm
தண்டோரா . - மெரினாவிலிருந்து அண்ணா சமாதிக்கு மூலகொத்தளம் வழியா போவுது இந்த பஸ்Edit2:03 pm
அதிஷா ... - மைலாப்பூர் போகலியா2:04 pm
தண்டோரா . - கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்Edit2:05 pm
யுவ கிருஷ்ணா - //கருத்துக்கு எதிர் கருத்து சொன்ன பதிவு அது...//

தெரியாமத்தான் கேட்குறேன். கவுதம் மேனனுக்கு வக்காலத்து வாங்கியதை தவிர்த்து அதிலே என்னங்க கருத்து இருக்கு? :-(
2:05 pm
தண்டோரா . - அப்படி போடு அறிவாளைEdit2:06 pm
ஷங்கர் Shankar - யுவா வெறும் (இந்த பஸ்ஸில்) ஆறு வார்த்தைகள் அதில் ஒரு வார்த்தை ஜாக்கி அதற்கே 150 கொமெண்ட்ஸ் வரும் போது ஹிட்ஸ் அவர் தேடிப்போவதல்ல என்பது புலனாகிறது என்பது ஜாக்கியின் கருத்தாக இருக்க வாய்ப்பிருக்கிறது!2:06 pm
வெண்பூ . - @யுவா, நீங்க‌ள் ஹிட் வாங்க‌ முடிய‌வில்லை என்ப‌தால் ஜாக்கியும் ஹிட் வாங்க‌ முடியாது என்ப‌து உங்க‌ள் அறியாமையையே காட்டுகிற‌து. நேற்றுகூட‌ ஜாக்கி அவ‌ர் வீட்டுக்கு அருகில் இருக்கும் க‌டையில் க‌ருப்பு ஹிட் ரெண்டு வாங்கிய‌தாக‌ சொன்னார், க‌ர‌ப்பான் பூச்சி தொல்லைக்காக‌வாம்.2:06 pm
jackie sekar - ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வைத்தால் ஹிட்டுக்கு எழுதுவது அல்ல... அப்படி ஹிட்டுக்கு எழுதி இருந்தால் என்னையாரும் மதிக்கமாட்டார்கள்.. நம்மை விட நம்மை படிப்பவர்கள் அதி புத்திசாலிகள்...2:07 pm (edited 2:08 pm)
தண்டோரா . - ஜாக்கியை ஒரு வார்த்தைக்குள் அடைக்க முயலும் ஷங்கரை வன்மையாக கண்டிக்கிறேன்Edit2:07 pm
தண்டோரா . - //.. நம்மை விட நம் படிப்பவர்கள் அதி புத்திசாலிகள்...2:07 pm//

:-)))))))))))))))))))))))))))))))0
Edit2:08 pm
அதிஷா ... - உண்மையில் ஜாக்கி ஹிட்ஸ் வாங்குவதில்லை.. ஹிட்ஸ்கள்தான் ஜாக்கிவாங்க கஷ்டப்படுகின்றன.2:08 pm
தண்டோரா . - ஹிட்ஸொட டயர் பஞ்சரா# டவுட்டுEdit2:08 pm
வெண்பூ . - //
ஆறு வார்த்தைகள் அதில் ஒரு வார்த்தை ஜாக்கி அதற்கே 150 கொமெண்ட்ஸ் வரும் போது
//

அந்த‌ 150ல் 70 ப‌ஸ் ஓன‌ரும் அவ‌ர் ந‌ண்ப‌ரும் போட்ட‌து, மீதியில் ஒரு 70 ஜாக்கியும் அவ‌ர் ந‌ண்ப‌ரும் போட்ட‌து, மீதி 10ல் நான் ஐந்து நீங்க‌ள் ஐந்து... புரிஞ்சுதோ..
2:09 pm
தண்டோரா . - வெண்பூ எனக்கென்று ஒரு பெயரும் , அடையாளமும் இருக்கிறது:-))Edit2:09 pm
jackie sekar - இவ்வளவு படித்த லக்கிக்கு நான் அந்த பதிவில் என்ன எழுதினேன் என்பது புரியாமல் இருப்பது வருத்மாக இருக்கின்றது..2:10 pm
வெண்பூ . - @த‌ண்டோரா, அப்ப‌ அதிஷாவுக்கு இல்லைன்னு சொல்றீங்க‌ளா? :))))2:10 pm
தண்டோரா . - லக்கி நீங்கள் எட்டாவது பாஸா?Edit2:10 pm
jackie sekar - திரும்புவும் படிக்கவேண்டுகின்றேன்... திரும்புவம் புரியவில்லை என்றால் திரும்ப படிக்கவேண்டுகின்றேன்2:11 pm
யுவ கிருஷ்ணா - //இவ்வளவு படித்த லக்கிக்கு நான் அந்த பதிவில் என்ன எழுதினேன் என்பது புரியாமல் இருப்பது வருத்மாக இருக்கின்றது..//

முழுக்க புரிந்தது ஜாக்கி. எந்தவித வாசிப்போ, உலக அனுபவமோ சற்றும் இல்லாத ஒருவரின் கருத்துகள் உங்களது அந்தப் பதிவினை விட தரம் வாய்ந்தவையாக இருக்கும்...

உதாரணத்துக்கு :

“அப்படி நாம் துப்ப சமுகத்தில் நிறைய விஷயம் இருக்கின்றது... ஆனால் நாம் சினிமாவைமட்டும குறிபார்த்து துப்புவோம்...ஏனென்றால் அதன் மேல் துப்பினால்தான் அனைவருக்கும் தெரியும்...”

எவ்வளவு மொன்னையான புரிதல் இது?
2:11 pm
தண்டோரா . - ஆமாம்..இடது , வலது என்று சும்மா சுத்தி , சுத்தி படிங்கEdit2:11 pm
யுவ கிருஷ்ணா - //லக்கி நீங்கள் எட்டாவது பாஸா?//

பண்ணெண்டாவது ஃபெயிலு :-(
2:12 pm
jackie sekar - வெண்பூ எனக்கென்று ஒரு பெயரும் , அடையாளமும் இருக்கிறது:-))தண்டோரா ஒரு அடையாளம்தானா?2:12 pm
தண்டோரா . - லக்கி அப்புறம் நான் டென் த் டோட்டல் எவ்வளவுன்னு கேப்பேன்:-))Edit2:13 pm
ஷங்கர் Shankar - @ வெண்பூ :)))2:13 pm
யுவ கிருஷ்ணா - ரொம்ப மோசமில்லைங்க. 331/5002:13 pm
தண்டோரா . - ஜாக்கி அடையாளமில்லை..அவை அவதாரங்கள்:-)Edit2:14 pm
jackie sekar - உயிர்மையில் ஒரு கட்டுரை நடுநிசிநாய்க்ள படத்தை பத்தி எழுதி இருக்கங்க.. அங்க போய் கவதம் மேனனுக்கு வக்ககலாத்துன்னு எழுதி பாருங்களேன்....2:14 pm
தண்டோரா . - ஜீடு பிடிக்குதுடோய்Edit2:14 pm
தண்டோரா . - லக்கிக்கு செக்:-)Edit2:15 pm
அதிஷா ... - ஜாக்கி உயிர்மையில் கமென்ட் வசதியில்லை.. அதுவுமில்லாமல் அது ரொம்ப மொக்கையான பின்னவீனத்துவ இலக்கிய கட்டுரை.. நாலு வரிகூட புரியாது.2:15 pm
தண்டோரா . - மனுஷ்யபுத்திரன் வீட்டுக்கு போய் கேக்கலாமேEdit2:15 pm
யுவ கிருஷ்ணா - ஜாக்கி!

//உயிர்மையில் ஒரு கட்டுரை நடுநிசிநாய்க்ள படத்தை பத்தி எழுதி இருக்கங்க.. அங்க போய் கவதம் மேனனுக்கு வக்ககலாத்துன்னு எழுதி பாருங்களேன்....//

அந்த கட்டுரையும், உங்க கட்டுரையும் ஒண்ணுன்னு சொல்றீங்களா?

அந்த கட்டுரை சொல்ல வந்திருக்கிற ‘தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்’ என்கிற விஷயத்தை நானும் ஒப்புக்கொண்டு தானே இருக்கேன்? இந்தப் படம் தர அடிப்படையில் மிகச் சிறப்பானது. ஆனால் உள்ளடக்கம் சொல்ல வரும் செய்தி முழுக்க விஷம்.
2:16 pm
தண்டோரா . - எனக்கு அவர் வீடு தெரியும்Edit2:16 pm
jackie sekar - நங்க பெரிய ஆளுங்க அதிஷா எதுக்கு அஅதுல போய் கமென்ட் போடனும்.. உங்க பிளாக் இருக்கு உங்க இலக்கியத்துக்கு நிறைய வாசகர் வட்டடம் இருக்கு தில் இருந்தா எனக்கு பட்டடம் கொடுக்ககறதை விட்டு விட்டு அதுல போட்டு கிழிங்களேன்...2:16 pm
தண்டோரா . - ஊட்டிக்கு தனியாத்தான் போகனும் போலEdit2:17 pm
அதிஷா ... - ஜாக்கி உயிர்மை கட்டுரையை நான் திட்டத்தேவையில்ல.. எங்க தல சாருவே திட்டிருவாரு2:17 pm
தண்டோரா . - வெண்பூ நீங்க வாங்க..நாம ரெண்டு பேரும் பேசலாம்Edit2:18 pm
வெண்பூ . - அதுதான் த‌ண்டோரா க‌ரெக்டு.. பிராப‌ல‌ ச்சீ பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் எல்லாம் ந‌ம்ம‌ள‌ க‌ண்டுக்குற‌தில்லை..2:18 pm
jackie sekar - கட்டுடைக்கும் ஆர்வம் யாருக்கேனும் எங்காவது, எப்பொழுதாவதுதான் ஞானம் உண்டானது போல் ஏற்படும். அதையும் தட்டிக் கழித்து, சமுதாயம், பாரம்பரியம், ஒழுக்கம் என்று கூறி அமுக்கி விடக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்.==//இப்படித்தான் அந்தக்கட்டுரை முடிகின்றது.. இதுக்கு உங்க பதில் என்ன லக்கி..2:19 pm
வெண்பூ . - //
வெண்பூ எனக்கென்று ஒரு பெயரும் , அடையாளமும் இருக்கிறது:-))தண்டோரா ஒரு அடையாளம்தானா?
//

அப்ப‌டி பாத்தா ஜாக்கி, வெண்பூ இதெல்லாம் கூட‌தான் பிர‌ச்சினை :)
2:19 pm
தண்டோரா . - அடிச்சான் பாரு சிக்ஸர்Edit2:19 pm
தண்டோரா . - மிண்ட் டிக்கெட் வாங்கினவங்கல்லாம் இறங்குEdit2:21 pm
jackie sekar - உங்க தலை சாரு சாப்பிட்டு விட்டா நீங்க சாப்பிட மாட்டிங்க அப்படித்தானே...இவ்வளவு சமுதாய கோபம் இருக்கறவங்க ஒரு பிரபல பதிப்பகம் நடத்தும் இணையத்தில் படத்தை பற்றி ஜல்ரா போடுறாங்க்ன்னு கொதிக்க வேண்டியதுதானே...2:21 pm
தண்டோரா . - இது கூக்ளி ஜாக்கிEdit2:21 pm
jackie sekar - கட்டுரை எழுதிய சூர்யாவுக்கு புரிதல் இல்லை..நல்ல சிந்தைனையாளர் பட்டத்தை கொடுக்கின்றோம் என்று உங்கள் பிளாக்கில் எழுதி கிழிக்கவேண்டியதுதானே... உங்களுக்குதான் சமுக கோபம் கொப்பளிக்குமே...2:23 pm
வெண்பூ . - ஜாக்கி... அச‌த்து ராசா நீயி..2:23 pm
Rajagopal (எறும்பு) - ஜாக்கியின் வாத திறமையை இன்றுதான் கண்டு கொண்டேன்2:23 pm
தண்டோரா . - சபாஷ்டா ..பின்ற...Edit2:24 pm
jackie sekar - லக்கி தொடர் எழுதிய குமுதம் அந்த படதுதக்கு வக்காலத்து இன்று வாங்கி இருக்கின்றது... அதை உங்கள் பிளாக்கி கிழிக்கவேண்டியதானே..குமுதம் கவுதம்கிட்ட காசு வாகிடுச்சின்னு சொன்னாலும் சொல்லிடுவிங்க..2:24 pm
தண்டோரா . - தலைவன் அடுத்த தளத்துக்கு போயிட்டான்Edit2:25 pm
தண்டோரா . - சண்டமாருதம்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னிக்குத்தான் பார்க்கிறேன்Edit2:25 pm
jackie sekar - நான்தான் புரிதலில் முட்டாள், தட்டிடயாக யோசிப்பேன் மனுஷ்யபுத்திரன், சூர்யா,குமுதம் எல்லாருமே முட்டாள்பயலங்களா?, அட தேவுடா....2:26 pm
தண்டோரா . - எங்கப்பா டிஃபென்ஸ் தரப்பை காணும்?Edit2:28 pm
jackie sekar - நான் கவுதமுக்கு வக்கலாத்து வாங்கினாலும் வெளிப்படையா சொல்லுவேன்... ஏன்னா நான் அதிகம் படிக்கலை டென்த் டொட்டல் 500/க்கு277 தான்...300 தாண்டவே இல்லாத மக்கு...2:28 pm
தண்டோரா . - 3 ஓவரா பவுண்டரியே இல்லைEdit2:29 pm
தண்டோரா . - 500/340Edit2:29 pm
தண்டோரா . - வெண்பூ நீங்க?Edit2:29 pm
வெண்பூ . - //
3 ஓவரா பவுண்டரியே இல்லை
//

யோவ்.. மூணு ஓவ‌ரா பால் போடுற‌துக்கு கூட‌ ஆளே இல்லை.. இதுல‌ ப‌வுன்ட‌ரி இல்லைன்னு க‌வ‌லை வேற‌யா உம‌க்கு?
2:30 pm
தண்டோரா . - அட ஆமாம்..வார்ம் அப் பண்ணிகிட்டிருப்பாங்களோEdit2:30 pm
வெண்பூ . - //
டென்த் டொட்டல் 500/க்கு277 தான்...
//

ஜாக்கி,

இனிமே நீங்க‌ "நான் ப‌டிக்காத‌வ‌ன்" அப்ப‌டின்னு பொய் சொல்ல‌ முடியாது.. ப‌த்தாங்கிளாஸ் வ‌ரைக்கும் படிச்ச‌துக்கு உங்க‌ வாக்குமூல‌மே இருக்கு
2:31 pm
தண்டோரா . - வெல்டன் & வெல் செட் ஜாக்கிEdit2:31 pm
குசும்பன் kusumbu - நெதர்லாந்து இங்கிலாந்து மேட்ச் பார்க்கிற மாதிரி இருக்கு!2:31 pm
வெண்பூ . - //
300 தாண்டவே இல்லாத மக்கு
//

300 தாண்ட‌லைங்குற‌தை ம‌ட்டும் நீங்க‌ சொல்லுங்க‌ ஜாக்கி....
2:31 pm
jackie sekar - இந்தப் படம் தர அடிப்படையில் மிகச் சிறப்பானது. ஆனால் உள்ளடக்கம் சொல்ல வரும் செய்தி முழுக்க விஷம்// இதுக்குதான் உயிர்மை கட்டுரை முடிவில்சூர்யா இப்படி சொல்லி இருக்கின்றார்...

கட்டுடைக்கும் ஆர்வம் யாருக்கேனும் எங்காவது, எப்பொழுதாவதுதான் ஞானம் உண்டானது போல் ஏற்படும். அதையும் தட்டிக் கழித்து, சமுதாயம், பாரம்பரியம், ஒழுக்கம் என்று கூறி அமுக்கி விடக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்.///

இதை உயிர்மையில எழுதின கட்டுரையாளர் சூர்யா முட்டாள்னா.. நானும் முட்டாளதான்..

அவரு தட்டையா யோசிச்சா நானும் அப்படியே இருந்திட்டு போறேன்...
2:32 pm
குசும்பன் kusumbu - //தண்டோரா . - எங்கப்பா டிஃபென்ஸ் தரப்பை காணும்//

எங்கப்பா டிபன் பாக்ஸை கானும் என்று படிச்சி தொலைச்சிட்டேன்!
2:32 pm
வெண்பூ . - @குசும்பா, என‌க்கு 1996 ஈட‌ன் கார்ட‌ன் எஃப‌க்ட் இருக்குது...2:32 pm
தண்டோரா . - ஃபக் ஆஃப் தி செஞ்சுரி மாதிரி ..பஸ் ஆஃப் தி செஞ்சுரி இதுEdit2:32 pm
தண்டோரா . - ஒரு சந்தேகம்.. சூர்யானா நம்ம பட்டர்ஃப்ளையாEdit2:33 pm
தண்டோரா . - //300 தாண்ட‌லைங்குற‌தை ம‌ட்டும் நீங்க‌ சொல்லுங்க‌ ஜாக்கி...//

ஒங்கொய்யால வெண்பூ..கலக்கல்ஸ்
Edit2:34 pm
வெண்பூ . - //
வெண்பூ நீங்க?
//

நானெல்லாம் ஜ‌ஸ்ட் 443/500.. ஒருவேளை ஒரு நூறு மார்க் க‌ம்மியா எடுத்திருந்தா நானும் பிர‌ப‌ல‌மாகி இருக்க‌லாம், விட்டாங்க‌ளா வாத்திங்க‌.. :)
2:34 pm
தண்டோரா . - கட்டுடைக்கறாங்களோ..கட்டிலை உடைக்கறாங்களொEdit2:35 pm
வெண்பூ . - //
எங்கப்பா டிபன் பாக்ஸை கானும் என்று படிச்சி தொலைச்சிட்டேன்!
//

அதெல்லாம் ஜாக்கி எஃப‌க்டு.. அவ‌ர் எழுதும்போது செய்யுவாரு, நீ ப‌டிக்கும்போது செஞ்சிருக்க‌.. அவ்ளோதான் டிஃப‌ர‌ன்ஸ்..
2:36 pm
தண்டோரா . - பஸ் ஓனரை காணவில்லை..பஸ்சை ஏலம் விட்டு வெற்றி பெற்ற ஜாக்கிக்கு நிதி வழங்கப்படும்Edit2:37 pm
Aravindan Krishnamoorthy - Jackie neega oru post graduate enbathai maraikkathinga.:-)2:38 pm
ஷங்கர் Shankar - சுஜாதா பதில்கள்

உஷா.

ஸ்பீல்பெர்க்கின் ‘Artificial Intelligence ‘ படம் பார்த்தேன். உங்களுடைய மீண்டும் ஜீனோ கதையை நினைவு படுத்துகிறது. நீங்கள் படம் பார்த்தீர்களா ?
இல்லை. நல்ல வேளை. ‘மீண்டும் ஜீனோ’ வை பதினைந்து வருஷம் முன்னாலேயே எழுதிவிட்டேன்.

விவேக்.

உங்களின் ‘காயத்ரி’ டாக்டர் பிரகாஷையும், ‘இன்னொரு பெண்’ சரவணபவன் அண்ணாச்சியையும் நினைவுபடுத்துகிறதே. அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

அவர்கள் என் கதைகளைப் படித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.
உண்மைக்கு மிக அருகில் (சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரையில் இருந்து…..

“முழுவதும் கற்பனையில் ஒரு கதையை தப்பித்தவறி எழுத முடிந்தால், அந்தக் கதை சீக்கிரமே நிஜமாகிவிடும் ” என்று சொல்லியிருக்கிறார்கள். என் எழுத்தாள வாழ்க்கையில் இது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.
வானமெனும் வீதியினிலே‘ எழுதியபின், பாகிஸ்தானுக்கு ஓர் இந்திய விமானம் கடத்தப்பட்டது.

வானமென்னும் வீதியிலே…’ 1971ல் எழுதப்பட்டபோது விமான நிலையங்களில் எக்ஸ்ரே, மெட்டல் டிடெக்டர் போன்ற சாதனங்கள் இருக்கவில்லை. இன்று இந்த நாவல் எழுதப்பட்டால் இரண்டாம் அத்தியாயத்தைப் பெரும்பாலும் மாற்றி எழுதவேண்டும்.

சுஜாதா மேலும் கூறுகிறார்…..
‘பதவிக்காக‘ எழுதியபின் சமகால அரசியல் நிகழ்வுகள் அதைப் போல நடந்தன.

இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது.
சுஜாதா மேலும் கூறுகிறார்…..

மூன்று வருஷத்துக்கு முன் நான் விகடனில் எழுதிய ‘கறுப்புக் குதிரை‘ என்னும் சிறுகதை (மேட்ச்ஃ பிக்ஸிங்) ஏறக்குறைய அப்படியே ஹான்சி குரோனியே விவகாரத்தில் நடந்திருக்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள் ‘ என்ற பொதுத்தலைப்பில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை.மேட்ச்ஃ பிக்ஸிங் என்றால் என்ன என்று தெரிந்திராத காலத்தில் எழுதப்படட்து என்று இந்த கதை உண்மைக்கு மிக அருகில் வந்து விட்டது. சுஜாதாவிற்கே ஆச்சர்யம் அளித்ததாக எழுதியிருக்கிறார்


இதனால் நான் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டு டாக் ஷோ (Talk Show ) ஆரம்பிக்க மாட்டேன். உண்மைக்கு மிக அருகில் கதைகளை அமைப்பதால் வரும் இயற்கையான விளைவு இது. கேயாஸ் தியரிப்படி என்றாவது ஒரு நாள் அது நடந்தே தீரும். இதில் எனக்கு ஒன்று தான் பயமாக இருக்கிறது. பன்னிரண்டு வருடத்துக்கு முன் ‘ஜில்லு என்று ஒரு கதை எழுதியிருக்கிறேன் – இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அணு ஆயுதப் போருக்குப் பின் நிகழ்வது பற்றி.

இந்த ‘ஜில்லு’ சிறுகதை, சுஜாதாவின் ‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பில் 26 வது கதையாக இடம் பெற்றுள்ளது.
இந்தக் கதையில் இருந்து சில வரிகள் …..
ஆத்மா திரும்பினான்.
நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் நித்யா !”
“எதை எடுக்கறது, எதை விடறது ?”
“மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க. “
“அவசியமானதுங்கறது எது ? “

அந்தக் கேள்விக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ‘மூச்சு’ என்பதைத் தவிர ஆத்மாவிடம் எதும் பதில் இல்லை. தோருவின் வால்டன் ஞாபகம் வந்தது. ஒன்றுமே தேவையில்லைதான். எல்லாமே புதுசாக அமைத்துக் கொள்ளலாம்.
2:38 pm
jackie sekar - கவுதம் எடுத்த அந்த படத்தை துப்பனம்னா அதை ஆதாரிச்சவங்களையும் துப்பனும் இல்லையா லக்கி... முதலில் குமுதும் ஆபிசில் போய் துப்புங்க.. பயமா இருந்தா அதிஷா துனைக்கு கூப்பிட்டுக்கோங்க அவரு கண்டிப்பா வருவார்...

அடுத்ததா அதே படத்தை ஆதாரிச்சி எழுதிய உயிர்மை அப்புறம் சூர்யா..

அடுத்து குமுதம் இதையெல்லாம் முடிச்சிட்டு என் மூஞ்சியிலும் பான்பராக் எச்சி குதுப்பி துப்புங்க...

என் மேல துப்பும் போது ஒரு வார்த்தை பேச மாட்டேன்.. ஏன்னா உங்க ரெண்டு பேரோட சமுதாய கோபம் எனக்கு புரியும்... ஒரு கொலை வேற நடந்துடுச்சி... எப்படி துடிச்சி இருப்பிங்க

ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என் நண்பர்கள்..

ரைட்
2:38 pm
குசும்பன் kusumbu - //ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என் நண்பர்கள்..

ரைட்//

ஓடி வந்து டொம்முன்னு உதைக்கும் விஜயகாந்த் எபக்ட்!
2:39 pm
தண்டோரா . - பான்பராக் என்பதை மானக்சந்த் என்று மாற்றி கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்Edit2:40 pm
jackie sekar - இதுக்குதான் இந்த பஸ்சில் நான் எறுவதே இல்லை2:40 pm
தண்டோரா . - ஜாக்கி உண்மையில் யூ ஹேவ் ப்ரூவ்டு..ஹேட்ஸ் ஆஃப்Edit2:41 pm
வெண்பூ . - //
ஓடி வந்து டொம்முன்னு உதைக்கும் விஜயகாந்த் எபக்ட்!
//

அந்த‌ செவுத்துல‌ கால் வெச்சி சைடுவாக்குல‌ விடுவாறே, அதுதானே குசும்ப‌ன்? :)
2:41 pm
jackie sekar - இதுக்கு எதாவது நியூஸ்பேப்ர் பார்த்து எதாவது எழுதியாவது தொலைச்சி இருக்கலாம்...2:41 pm
வெண்பூ . - //
இதுக்கு எதாவது நியூஸ்பேப்ர் பார்த்து எதாவது எழுதியாவது தொலைச்சி இருக்கலாம்...
//

ஜாக்கி, இன்னிக்கு செம‌யா கெள‌ப்புறீங்க‌.. இந்த‌ வ‌ரிக‌ளை ர‌சிச்சேன்.. டிபிக‌ல் சாரு ட‌ச்..
2:42 pm
தண்டோரா . - ஜாக்கி அதான் டெய்லி பண்றமே...இந்த பஸ் சூப்பர்..உன்னோட விவாதமும் க்ளாஸ்Edit2:42 pm
தண்டோரா . - ரெண்டுபேரும் ரிட்டயர்டு ஹர்ட்டா?Edit2:42 pm
jackie sekar - இப்ப சொல்லறேன் ஒரு படைப்புக்கு மாற்று கருத்து வைங்க அது குப்பைன்னு கூட சொல்லுங்க.. துப்றது கூடாது என்பதே என் வாதம்...2:43 pm
jackie sekar - குமுதத்தில் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை.. யாராவது பகிர்ந்தால் நலம்...2:44 pm
தண்டோரா . - துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி
துப்பாட்டி தோல்புடுங்கி
Edit2:44 pm
தண்டோரா . - நான் அட்டை மட்டும்தான் பார்த்தேன் ஜாக்கி.குமுதம்னுதான் எழுதியிருந்ததுEdit2:45 pm
jackie sekar - ஒரு குறுஞ்செய்தியில் எனக்கு வந்த செய்தி அதனால் சொல்கின்றேன்..2:45 pm
வெண்பூ . - //
நான் அட்டை மட்டும்தான் பார்த்தேன் ஜாக்கி.குமுதம்னுதான் எழுதியிருந்தது
//

:)))))))
2:45 pm
தண்டோரா . - பஸ்சை கமெண்ட்டோட ரீஷேர் பண்ண முடியுமா?Ed