
ஐயோ...ஐயோ...ஐயோ...
கனவெல்லாம் கலைஞ்சு போச்சே....
கறிசோறு..காப்பவுன் கம்மல்...
பித்தளை குண்டான்..பிரியாணி பொட்டணம்....
அத்தணையும் அப்புட்டுதானா? ஐயோ..ஐயோ..
இத்த நம்பி வாங்கின கைமாத்து
இப்படி நிக்கறமே ஏமாந்து....
மூட்டையை அவுக்க இருந்தாங்க...
முத்தெல்லாம் கொட்ட இருந்தாங்க.
தேடி வர இருந்த சீதேவியை
தேடி வர இருந்த சீதேவியை
மூதேவி முடிச்சுட்டாளே....
ஒண்ணா, ரெண்டா?
காசு ஆயிரம்..கழுத்தை அறுத்துட்டாளே....
இனி அவுக்க இளிச்சவாயானா அவனுக.....
சனியன் புடிச்சவ..சாய்ச்சுபுட்டாளே..
(இடைத் தேர்தலில் அதிமுக போட்டியில்லையாம்)
-------------------------------------------------------------------------------------------------