Showing posts with label பொய்யாண்டி/நையாண்டி. Show all posts
Showing posts with label பொய்யாண்டி/நையாண்டி. Show all posts

Friday, August 21, 2009

நாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்




தலைவரே..நீங்கதான் “ஆப்பரசன்”என் கப்பலை கவுத்துட்டு,உங்க கன்னத்துல

கை வச்சிட்டீங்க...




’திருமதி’ன்னு செல்விக்கு பட்டம் சூட்டியாச்சு..அதை பத்தி “திருமதிகள்’என்ன

நினைக்கிறாங்கன்னு கேட்பமா?




‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க?”ரெண்டு”ல ஒன்னு

தெரிஞ்சாகனும்..



அந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....





ஏய்யா...உங்களுக்கு மந்திரிசபையில இடம் கொடுத்தா பதவி ஏற்பு

விழாவுக்குள்ள அடிச்சிட்டு செத்துடுவீங்களே...





இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க

வேண்டியிருக்கு..




சோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்

கம்மியாஇருக்கு.கனிமொழிக்கு ஒரு மந்திரிகொடுத்திங்கன்னா,சமாளிச்சிடுவேன்




தெருவில இருந்த ஒரு வீட்டையும் தானம் கொடுத்தாச்சு..இனிமே இங்கதான் ஜாகை..