Tuesday, February 17, 2009

விஜயகாந்த் மரியாதை கிடைக்குமா?

ஒரு மருத்துவர் புதிதாக மருத்துவமனை தொடங்கினார் .ஒரு புது இடம் பிடித்து தொழில் தொடங்கினார் ..நாட்கள் ஓடின ..ஒரு நோயாளி கூட வரவில்லை ..தொழில் மறந்து விடுமோ என்று பயம் வந்து விட்டது ..தானே வாசலில் இருந்து ஐயாஃ உள்ளே வரலாமா என்று கேட்டு விட்டு மீண்டும் உள்ளே சென்று... வாருங்கள் ..என்ன செய்கிறது என்று உரையாடலை தொடர்வார்.மனைவியும் மச்சினனும் பார்த்தார்கள் .இதற்க்கு என்ன காரணம் என்று யோசித்தார்கள் ..பலாப்பழ ஊர்காரர் சொன்னார் ...அண்ணியாரே தப்பு பண்ணிட்டோம்னு வாசலுக்கு கூட்டி கொண்டு போய் காட்டினர்..அங்கே ..வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது என்ற பலகை இருந்தது ..அந்த இடம் இதற்க்கு முன் ஹோட்டேல் ஆக இருந்த இடம் ..தவசிக்கு இப்போ புரிந்தது ..இனி அவரும் .. பதினொன்னு .....

No comments: