Tuesday, February 17, 2009

இலங் கை

மெல்ல மறக்கப்படும் .....இலங்கை.?? தேர்தல் நெருங்குகிறது ....
இரண்டு செவிடர்கள் சந்தித்து கொண்டார்கள் .ஒருவன் கையில் பை வைத்து இருந்தான் ..முதல் செவிடன் கேட்டான் .எங்க? கடைக்கா ?
அதற்கு இன்னொருவன் சொன்னான் ..இல்ல ..இல்ல ..கடைக்கு
உடனே முதல் செவிடன் ஓஹோ ...கடைக்குத்தான் போறியோ என்று நினைத்தேன் ...இது எப்படி இருக்கு ....?இதைதான் நமது மத்திய மாநில அரசுகள் இலங்கை பிரச்சனயில் செயது கொண்டு இருக்கிறார்கள் ..இதில் பை செவிடன் யார்.....

1 comment:

Anonymous said...

மிகஅற்புதமான கதை