மணிஜி..........

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....

Tuesday, December 14, 2010

கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு

›
கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு...அதனாலேயே எனக்கு அவரை பிடிக்கிறது...வெளிப்படையான எழுத்துக்களும்...நீண்ட நாட்கள் கழித்து விசில் அடிப்பதை எனக்கு...
21 comments:
Wednesday, December 1, 2010

அர்த்தமில்லாத கதை...

›
பாலு ! ஆஜர் சார். பாலு ஏன் நீ அவங்க கூட உட்கார்ந்திருக்க . எழுந்திரு. இல்லை சார். இவனுக்கு கணக்கு பாடத்துல ஒரு சந்தேகம். அதான் சார். ஏன் ...
19 comments:
Friday, November 26, 2010

பனிக்குடத்தினுள் நீந்திய களிப்பு... நந்தலாலா

›
மாஸ் ஆடியன்சின் ரசனைக்கு இறங்கி வந்து கதை சொல்லுதல் ஒரு விதம் . தன் ரசனைக்கு பார்வையாளனை எடுத்து செல்லுதல் என்பது எல்லோருக்கும் கைவரப்படுவதி...
48 comments:
Wednesday, November 24, 2010

மானிட்டர் பக்கங்கள்.....24/11/10

›
கொஞ்சம் சினிமா . அண்ணன் உண்மைத்தமிழன் போனில் அழைத்தார் . நம் மேலான கருத்துக்களை இயக்குனர் திரு கரு . பழனியப்பன் எதிர்பார்க்கிறார் . நமக்காக ...
24 comments:
Tuesday, November 9, 2010

மானிட்டர் பக்கங்கள் ...... 09/11/10

›
சிறு வயதில் ஒரு முறையும் , பின் நினைவு தெரிந்து ஒருமுறை . பின் தொழில் நிமித்தம் , புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா கேம்பெய்ன் ....
25 comments:
Wednesday, November 3, 2010

மானிட்டர் பக்கங்கள்.....03/11/10

›
ஒரு வாரமாக பார்லிமெண்ட் முடங்கியது என்ற தலைப்பு செய்தியை படித்தேன் . வழக்கமாக அங்கு என்ன உருப்படியாக நடக்கும் என்று தெரிந்ததே . முடங்கியது எ...
29 comments:
Saturday, October 23, 2010

கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் .

›
சீமை நெருங்கி கொண்டிருந்தது . அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது . ராமேஸ்வரம் விரைவு வண்டி . அதிகாலை அவஸ்தை . அந்த சங்கிலியை இன்னும் கொஞ்ச...
31 comments:
Monday, October 18, 2010

நான் ஆணாதிக்கவாதியா?

›
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் க...
20 comments:
Thursday, October 14, 2010

அழிக்கப்படும் புராதானங்கள்.....மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வேண்டுகோள்

›
ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் கு...
10 comments:
Tuesday, October 12, 2010

அர்த்தமில்லாத கதைகள் ...5

›
அந்த தெருவில் நுழையும் போது முதல் வீட்டில் இருந்து வந்த வாசனை மூக்கை துளைத்தது . சாப்பிடவே வேண்டாம் . சும்மா சமைக்கறவங்களை பார்த்தாலே போதும்...
15 comments:
Sunday, October 10, 2010

மானிட்டர் பக்கங்கள்.....10/10/10

›
(வால் , ஜாஃபர் , கதிர்...அப்புறம் ) சென்ற வாரம் ஈரோடு போயிருந்தேன் . சில விளம்பர விவாதங்களுக்காக . 1 . வாகனமும் , அறையும் ஏற்பாடு செய்து கொட...
18 comments:
Friday, October 1, 2010

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?

›
ஒரு “சிட்டி” கை போட்டால் நாட்டுக்கு நல்லதையே செய்யும் சாஃப்ட்வேர் புரோகிராம் செய்யப்பட்ட ஒரு மந்திரித்த தகடு...அதாங்க எந்திரம்..இரும்பை கரும...
24 comments:
Tuesday, September 21, 2010

பா.ராஜாராம்

›
அகநாழிகையும் , கருவேல நிழலும் (சிவாஜி சங்கர் , மயில் ராவணன் , சரவணகுமார் , கருவேல நிழல் ) என்ன தம்பி.யாருப்பா நீ ? பெரியவங்க யாரும் துணைக்கு...
33 comments:
Sunday, September 12, 2010

நீ கேளேன்....

›
இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று அமெரிக்க , இந்திய, தாய்லாந்து மற்றும் மலேசிய சட்டங்களின் சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறேன்...மீறி வழக்கு ...
12 comments:
Thursday, September 9, 2010

சாரு , வாசு மற்றும் மதுரை

›
உயிர்மை மதுரை கூட்டத்திற்கு வருகிறாயா என்று பிரபல சிற்றிதழ் உரிமையாளர் திரு . அகநாழிகை பொன்.வாசுதேவன் கேட்டபோது , எனக்கு அம்மாவும் , அருளானா...
17 comments:
‹
›
Home
View web version
Powered by Blogger.