மணிஜி..........

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....

Thursday, September 2, 2010

ஓங்கொய்யால...

›
கல்லக்குடியில் தண்டவாள அழுக்கை துடைத்த துண்டு இன்னும் இருக்கிறது அறிவாலய கருவூலத்தில் கருப்பு சிவப்பு கறையோடு ஆளுக்கு ஆயிரம் பாசுரம் பாடி ஏல...
19 comments:
Monday, August 30, 2010

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

›
அப்பனாலேயே புணரப்பட்டவள் நான் ஒரு தலைக்காதலனால் ஆசிட் ஊற்றப்பட்டவள் கூட வந்தவர்களுக்கு ஊற்றி கொடுக்க வைத்தான் கட்டியவன் கூடவே படுக்கவும் சொன...
17 comments:
Thursday, August 26, 2010

நாகம்மா...

›
ஊருக்கு போகும் பாதை முற்றிலும் மாறி விட்டிருந்தது . இங்க தான் ஒருபெரிய புதர் இருந்தது . அந்த அடர்த்தியான நாகமரம் மட்டும் இன்னமும் . கிழடு த...
9 comments:
Tuesday, August 24, 2010

முன்னாளும் , இந்நாளும் சந்திக்கிறார்கள்

›
அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்.. ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..தமிழகத்தின்...
12 comments:
Sunday, August 22, 2010

விளம்பரக்காரன்

›
விளம்பரக்காரன்னு நிறுவனத்துக்கு பெயர் வைத்துக் கொண்டு , சுய விளம்பரம் செய்து கொள்ளாமல் இருக்க முடியுமா ? நான் எடுத்த பட்டுப்புடவை விளம்பரம் ...
21 comments:
Saturday, August 21, 2010

மலடி..காயடி..கசையடி

›
மனுநீதி சோழன் மாளிகை வாசல் மணியை அடித்தது ஷகீலா போஸ்டரை தின்ற மாடு குறை கேட்ட மன்னன் காயடிக்க உத்தரவாம் யார் அடிப்பது என்று அவன் வாரிசுகளுக்...
14 comments:
Thursday, August 19, 2010

மானிட்டர் பக்கங்கள்.....19/08/10

›
(உலக அமைதிக்காக பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன்) எழுதி ரொம்ப நாளாச்சு ! எழுதனும்னு கட்டாயமா ? காலத்தின் கைஅரிப்பான்னு தெரியலை . மொக்கைக்கு இ...
33 comments:
Saturday, August 14, 2010

சேஷீ

›
விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது. கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல். நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான். மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு”...
8 comments:
Thursday, August 12, 2010

ஜோரா கை தட்டுங்கப்பா.....

›
மூன்றாயிரம் பாராட்டு விழா கண்ட மு.கவிற்கு மீண்டும் ஒரு கூத்து சீத்தலை சாத்தானார்தான் சிறப்பு அழைப்பாளர் வார்த்தைகள் அனைத்தையும் வாலியும் , வ...
30 comments:
Wednesday, August 11, 2010

பஞ்சாயீ..........

›
பயணக்கட்டுரை எழுதும் அளவுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை . அப்படியே எழுதினாலும் மடிப்பாக்கம் மகாவிஷ்ணு போன்ற ஜாம்பவான்களின் பகடிக்கு ஆளாகும்...
21 comments:
Tuesday, August 3, 2010

கலி முத்தி போச்சு

›
செம்மொழி மாநாட்டு வாயிலில் வள்ளுவன் நிறுத்தப்பட்டான் அடையாள அட்டையோ அனுமதி சீட்டோ இல்லையாம் எனக்கேவா என்றவனை தேற்றினார்கள் பாரதியும் , தமிழ்...
21 comments:
Monday, August 2, 2010

எந்திரன்

›
எந்திரன் ஃபீவர் ஆரம்பமாகி விட்டது . தமிழ் திரையுலகின் மைல் கல்லாக இந்த படம் இருக்கும் என்று சொல்கிறார்கள் . இசையை பற்றி சொல்வதற்கு பெரிதா...
12 comments:
‹
›
Home
View web version
Powered by Blogger.