tag:blogger.com,1999:blog-8935570859148962536.post9043839849629301382..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: அப்படித்தான்.......கவிதைமணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-50389913263939021802009-09-19T13:17:36.170+05:302009-09-19T13:17:36.170+05:30//இல்லை
எனக்கு அப்படி
தோன்றவில்லையே
தனித்தும் என்ன...//இல்லை<br />எனக்கு அப்படி<br />தோன்றவில்லையே<br />தனித்தும் என்னால்<br />கம்பீரமாக இருக்கமுடியும்<br />என்பதை அல்லவா<br />உணர்த்துகிறது//<br /><br />அவன் பார்வை வலியுடன்...அவள் பார்வை வலிமையுடன். <br /><br />ஆழம் பொதிந்த கவிதை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-77188300278560178442009-09-19T12:21:05.050+05:302009-09-19T12:21:05.050+05:30கருத்துக்களை பகிர்ந்துகொண்ட என் அன்பு நண்பர்களுக்க...கருத்துக்களை பகிர்ந்துகொண்ட என் அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-57628229375948784852009-09-19T07:40:10.701+05:302009-09-19T07:40:10.701+05:30///தண்டோரா ......
உன்னை விட்டு பிரிந்ததால் நான் ...///தண்டோரா ...... <br /><br />உன்னை விட்டு பிரிந்ததால் நான் குறைந்துவிடவில்லை என்ற அவள் ஈகோ அவனை அழைத்தது.நீ தனிமரமாய் என்ன கிழிக்கமுடியும் என்று அவன் எகத்தாளம்தான் அவனின் தனிமர உதாரணம்.ஆக மொத்தத்தில் இருவரின் ஈகோ விளையாட்டு இது///<br /><br />///அதை பார்த்தால்<br />ஒரு நிராதரவான<br />ஜீவன் போல்<br />தோன்றுகிறது//<br /><br />தன்னை அவன் தனிமரமாக பாவித்து அவளிடம் பரிதாபம் தேட முயற்சிப்பதாகவும் <br />ஒரு தோற்றம் ஏற்படுகிறது .//<br /><br /><br />Repeatu.. எனக்கும் ஜீவன் சொன்ன மாதிரி தான் தோணிச்சு!! <br /><br />//என்ன ஆச்சு தண்டாரோ,<br />வழக்கமான ஒன்னு குறையுதே,//<br /><br />இதுக்கும் repeatu...செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32256773110723490742009-09-18T22:26:49.675+05:302009-09-18T22:26:49.675+05:30//தனித்துக் காட்டும் கம்பீரத்தை ஏன் சேர்ந்து காட்ட...//தனித்துக் காட்டும் கம்பீரத்தை ஏன் சேர்ந்து காட்டக்கூடாது என்பதுதன் என் கேள்வி.//<br /><br />சேரும் போதே கம்பீரத்தை ஆண் பிடுங்கி கொள்கிறானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-52717827719356598132009-09-18T22:26:03.630+05:302009-09-18T22:26:03.630+05:30பப்பு வேகாது போல!பப்பு வேகாது போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32137225494945155122009-09-18T22:19:55.194+05:302009-09-18T22:19:55.194+05:30//ஆரூரன்:பார்க்கும் பொருள் ஒன்றுதான்...அதை நாம் பா...//ஆரூரன்:பார்க்கும் பொருள் ஒன்றுதான்...அதை நாம் பார்க்கும் விதம் வேறு....என்பதை சுட்டிக் காட்டுகிறது...<br />ஹேமா:ஆழமாக யோசித்தால் உண்மைதான்.தனித்து என்பது கம்பீரமாய் வீரமாய்.//<br /><br />என்ன அழகான பின்னூட்டம். ரிப்பீட்டே!!!!!!!!!1Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-23067030521656766532009-09-18T20:45:31.182+05:302009-09-18T20:45:31.182+05:30///தண்டோரா ......
உன்னை விட்டு பிரிந்ததால் ந...///தண்டோரா ...... <br /><br /> உன்னை விட்டு பிரிந்ததால் நான் குறைந்துவிடவில்லை என்ற அவள் ஈகோ அவனை அழைத்தது.நீ தனிமரமாய் என்ன கிழிக்கமுடியும் என்று அவன் எகத்தாளம்தான் அவனின் தனிமர உதாரணம்.ஆக மொத்தத்தில் இருவரின் ஈகோ விளையாட்டு இது///<br /><br />///அதை பார்த்தால்<br />ஒரு நிராதரவான<br />ஜீவன் போல்<br />தோன்றுகிறது//<br /><br />தன்னை அவன் தனிமரமாக பாவித்து அவளிடம் பரிதாபம் தேட முயற்சிப்பதாகவும் <br />ஒரு தோற்றம் ஏற்படுகிறது .!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-70201190544710057972009-09-18T20:21:59.809+05:302009-09-18T20:21:59.809+05:30உன்னை விட்டு பிரிந்ததால் நான் குறைந்துவிடவில்லை என...உன்னை விட்டு பிரிந்ததால் நான் குறைந்துவிடவில்லை என்ற அவள் ஈகோ அவனை அழைத்தது.நீ தனிமரமாய் என்ன கிழிக்கமுடியும் என்று அவன் எகத்தாளம்தான் அவனின் தனிமர உதாரணம்.ஆக மொத்தத்தில் இருவரின் ஈகோ விளையாட்டு இதுமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-72728106377059210822009-09-18T19:41:57.097+05:302009-09-18T19:41:57.097+05:30என்ன ஆச்சு தண்டாரோ,
வழக்கமான ஒன்னு குறையுதே,என்ன ஆச்சு தண்டாரோ,<br />வழக்கமான ஒன்னு குறையுதே,அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-42547175055387280282009-09-18T18:24:02.046+05:302009-09-18T18:24:02.046+05:30தனி மரம் தோப்பு ஆகாது...
ஒற்றை மலர், மாலை ஆகாது....தனி மரம் தோப்பு ஆகாது... <br /><br />ஒற்றை மலர், மாலை ஆகாது...<br /><br />குறிப்பா <br /><br />ஒற்றை "பெக்கு" போதை தராது... அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வநையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-83580247166541034922009-09-18T18:12:48.919+05:302009-09-18T18:12:48.919+05:30ஆழமாக யோசித்தால் உண்மைதான்.தனித்து என்பது கம்பீரமா...ஆழமாக யோசித்தால் உண்மைதான்.தனித்து என்பது கம்பீரமாய் வீரமாய்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-7145593233320825692009-09-18T18:11:07.665+05:302009-09-18T18:11:07.665+05:30பார்க்கும் பொருள் ஒன்றுதான்...அதை நாம் பார்க்கும் ...பார்க்கும் பொருள் ஒன்றுதான்...அதை நாம் பார்க்கும் விதம் வேறு....என்பதை சுட்டிக் காட்டுகிறது...<br /><br /><br />வாழ்த்துக்கள்<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-72433726201208191322009-09-18T18:09:06.304+05:302009-09-18T18:09:06.304+05:30இல்லை
எனக்கு அப்படி
தோன்றவில்லையே
தனித்தும் என்னால...இல்லை<br />எனக்கு அப்படி<br />தோன்றவில்லையே<br />தனித்தும் என்னால்<br />கம்பீரமாக இருக்கமுடியும்<br />என்பதை அல்லவா<br />உணர்த்துகிறது//<br /><br />இதுக்கு பேர் சொஎத செலவில் சூனியம்... தேவையா?<br /><br /><br />தனித்துக் காட்டும் கம்பீரத்தை ஏன் சேர்ந்து காட்டக்கூடாது என்பதுதன் என் கேள்வி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-92133771280290617662009-09-18T17:38:15.417+05:302009-09-18T17:38:15.417+05:30///அலைபேசியில்
அழைத்தாள்
பிரிந்து போன
மனைவி..///
...///அலைபேசியில்<br />அழைத்தாள்<br />பிரிந்து போன<br />மனைவி..///<br /><br /><br />///தனித்தும் என்னால்<br />கம்பீரமாக இருக்கமுடியும்<br />என்பதை அல்லவா<br />உணர்த்துகிறது///<br /><br />இதுக்கு அலைபேசியில் அழைக்காமலே இருந்துருக்கலாம்........!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com