
அந்தரத்தில் உறைந்தது
ஐசக்கின் ரத்தம்.
ஆப்பிள் நறுக்கும் போது....
விரலை வெட்டிக் கொண்டான்
நியூட்டன்..
மூச்சடக்கி
மூழ்கிய போதும்
நினைவுக்கு வர
மறுக்கிறது பாஸ்கல்
விதி
பெருங்காமத்தில்....
சீந்துவாரில்லை
திருவிழாவில்
தொலைந்து போன
சிறுவனாய் .....
வாய் விட்டு கதறினாலும்
உடலில் மட்டுமே
நடுக்கம்..
வார்த்தைதான்
வரவில்லை
பூட்டிய வீட்டுக்குள்
அனாதையாய்
சைலண்ட் மோடில்
கேட்பாரற்று நான்..
உங்களூடய இந்த சர்காசம்தான் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.. தலைவரே.. பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க..
ReplyDeleteதலைப்பில்லாமல் கவிதை போலவே, பின்னூட்டமில்லாமல் பின்னூட்டம் :-)
ReplyDeleteநல்லா இருக்கு.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ஒன்னுமே.. புரியலே.... உலகத்திலே.....
ReplyDeleteபீலிங்க்ஸ் தலைவரே...
ReplyDeleteஅடடே
ReplyDeleteஆச்சர்ய குறி!
/வீட்டுக்குள்அனாதையாய்சைலண்ட் மோடில்கேட்பாரற்று நான்../
ReplyDeleteஇன்னாது இது. ஆனாலும் கவிதை பிரமாதம்.
பிரபல கவிஞர் D.R.Ashokவுடைய பாதிப்பு கவிதையின் ஊடே தெரிகிறதே :P
ReplyDeleteநல்லாருக்கு ஜி.
தலைப்பில்லாமல்... நிறைய விஷயத்தை அழகாய் உங்கள் பாணியில், கவிதையாய். அருமை அண்ணா... ஓட்டுக்கள போட்டாச்சு.
ReplyDeleteபிரபாகர்.
நல்லாருக்கு..! செல்லின் கதறல்.. =)
ReplyDeleteஅண்ணே... தூள் கிளப்பிட்டீங்க...
ReplyDeleteதலைப்பில்லாமல் ஒரு கவிதை.
ReplyDeleteஉங்களால் மட்டுமே முடிகிறது.
anne "தலைப்பில்லாமல் கவிதை" ithuve oru hi-ku kalakkunga
ReplyDeleteஎல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க...
ReplyDeleteஅண்ணே நல்லாத்தான இருந்தீங்க
ReplyDeleteகவிதைகள் நல்லாயிருக்கு.
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDelete