Thursday, February 19, 2009

கொஞ்சம் ராவா ?







உங்களுக்கு கதிரை தெரியுமா கதிரை எல்லோருக்கும் தெரியும் (எங்க ஏரியா வில் )அந்த கூட்டத்தில் அவன் பார்வை படதா என்று கையில் பணத்துடன் காத்திருக்கும் மக்கள் கூட்டம் அது ?ஏய் மச்சான் எவளவு நேரம் நிக்கேன் ..அறுவது ஒன்னு கொடு ..கதிர்க்கு முதலில் வந்தர்வர்க்கு முன்னுரிமை என்ற கொள்கை எல்லாம் கெடையாது ..அவன் பார்வை யார் மேல் படுகிறதோ? அவர்க்கு ஜென்ம விமோசனம் ?கதிரின் உறவினர் ஒருவர் இறந்ததற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது ..ஹி ..ஹி கதிரை எனக்கும் தெரியும் .கதிர் ??டாஸ்மாக் கடை விற்பனையாளன் ..ஒரு நாள் கதிரிடம் சில கேள்விகள் கேட்டேன் ..அது முக்கியமல்ல ..பதில்தான் முக்கியம் .



எனக்கு குடி பழக்கம் இல்லே ..



என் ஒரு நாள் வருமானம் சுமார் ஆயிரம் ரூபாய்கள்



அரசாங்க சம்பளம் 5000 ரூபா ..மிச்சமெல்லாம் ..இதோ..கதிர் கை காட்டிய இடத்தில் ஒரு குடிமகன் ..படம் காண்க






ஒரு நாள் எல்லா சரக்கும் காலி .. லாரி வந்து கொண்டு இருக்கு ..இருக்கிறது ரெண்டு கேப்டன் ரம் புல் ..இருக்கரன்வங்க உங்கள்ளுக்கு லே ஷேர் போட்டுக்கிட்டு வாங்க என்று கதிர் சொல்ல



அன்றுதான் கதிர் என்ன ஜாதி என்று என்னக்கு தெரிந்தது ..



ஒருவன் உள்ளே வந்து ஒரு காலி பாட்டிலை மட்டும் எடுத்து கொடு போவான் ..என்னய்யா பண்ணுவேன்னு கேட்டேன் .அண்ணே என்னும் முப்பது பாட்டில் தேத்தனும் ..நா???

2 comments:

Anonymous said...

படம் சூப்பரு தான். ஆனா மேட்டர் புரியலயேப்பா?

Anonymous said...

உண்மையை அப்பட்டமாக சொல்லி இருக்கிறீர்கள்