tag:blogger.com,1999:blog-8935570859148962536.post4338310459514177682..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: 8 ஆம் நம்பர் சைக்கிள்...மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-76644111435646710462013-09-29T12:55:56.392+05:302013-09-29T12:55:56.392+05:30நல்லாயிருக்கு..
பிடிச்சிருக்கு .....நல்லாயிருக்கு..<br />பிடிச்சிருக்கு .....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-4092964482558511732009-12-11T10:28:21.980+05:302009-12-11T10:28:21.980+05:30நல்லா இருக்கு தண்டோரா.நல்லா இருக்கு தண்டோரா.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-9568312802472019332009-12-06T01:32:38.678+05:302009-12-06T01:32:38.678+05:30இளமைக்காலங்களில் பார்க்கின்ற பழகுகின்ற சிலரை வாழ்வ...இளமைக்காலங்களில் பார்க்கின்ற பழகுகின்ற சிலரை வாழ்வின் கடைசிவரை மறக்க முடியாது.மாயாவிhttps://www.blogger.com/profile/12604251942955148397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-74293551539246195922009-12-06T00:26:27.537+05:302009-12-06T00:26:27.537+05:30இளமைகால நினைவை அசைபோடுவதே தனி சுகம் .
நினைவுகள் ...இளமைகால நினைவை அசைபோடுவதே தனி சுகம் .<br /> நினைவுகள் சிறு கதையாக ......அருமை நண்பாநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-30770445870982793692009-12-05T21:42:23.772+05:302009-12-05T21:42:23.772+05:30Patta Patti
பைத்தியக்காரன்
வெயிலான்
Vidhoos...Patta Patti <br /><br />பைத்தியக்காரன் <br /><br />வெயிலான் <br /><br /><br />Vidhoosh <br /><br />--வித்யா<br /><br /><br />வானம்பாடிகள் <br /><br />Sangkavi .<br /><br />என். உலகநாதன் <br /><br />கலகலப்ரியா<br /><br />எறும்பு<br /><br /><br />cheena (சீனா) said...<br /><br />பூங்குன்றன்.வே said...<br />எளிய தமிழில் இனிய சிறுகதை. நல்லா இருக்கு பாஸ்.<br /><br /><br />jackiesekar <br />Cable Sankar said...<br /><br />உண்மைத் <br />தமிழன்(15270788164745573644) <br /><br />பா.ராஜாராம்<br />butterfly Surya \<br />பிரபாகர்\<br /><br />என். உலகநாதன் said...<br />/என். உலகநாதன் said...<br /><br />ஆதிமூலகிருஷ்ணன்<br /><br />இன்றைய கவிதை <br /><br />ஹரிணி அம்மா<br />அத்திரி <br /><br />அத்திரி <br /><br />Seemachu <br /><br />கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு வந்தனமும்,நன்றிகளும்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-75610682561565940812009-12-05T21:23:02.852+05:302009-12-05T21:23:02.852+05:30பெல்லு..
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. கதையிலே அ...பெல்லு..<br /><br />ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. கதையிலே அப்படியே ஒரு உயிரோட்டம் தெரியுது..<br /><br />உண்மைக்கதையா.. அல்லது கதையில் கொஞ்சம் உண்மையா?சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-10572477925452122952009-12-05T20:20:38.661+05:302009-12-05T20:20:38.661+05:30நாந்தான் 25நாந்தான் 25அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46942110072237503472009-12-05T20:19:28.192+05:302009-12-05T20:19:28.192+05:30பழைய நினைப்புடா பேராண்டி........... பழைய நினைப்புட...பழைய நினைப்புடா பேராண்டி........... பழைய நினைப்புடாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-90875445178527778472009-12-05T19:28:22.087+05:302009-12-05T19:28:22.087+05:30நாம் எங்கு இருந்தாலும் ஊரிற்கு செல்லும்
போது பழைய ...நாம் எங்கு இருந்தாலும் ஊரிற்கு செல்லும்<br />போது பழைய நண்பர்களை பார்க்கும் சுகமே தனி<br />நமக்கும் அவர்களுக்கும்//<br /><br /><br />அழகாச் சொல்லியிருக்கிங்கஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-66003467098508807722009-12-05T19:27:07.337+05:302009-12-05T19:27:07.337+05:30தண்டோரா ஸார்!
நாங்க ரஜினியை நேசிக்கற மாதிரி,
பன்ன...தண்டோரா ஸார்!<br /><br />நாங்க ரஜினியை நேசிக்கற மாதிரி,<br />பன்னீர் 'வாத்தியா'ரை நேசிக்க மட்டும் செய்யாம,<br />மனசுல ஏத்தி வெச்சிருக்கார்!<br /><br />அனுபவக் கதைகள் எல்லாமே,<br />மனசை அசைக்கும் கதைகள்தான்!<br /><br />தொடருங்க!<br /><br /><br />-இன்றைய கவிதை நண்பர்கள்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44147665428345345872009-12-05T18:12:15.259+05:302009-12-05T18:12:15.259+05:30நல்லா இருக்கு... இன்னும் கொஞ்சம் செதுக்க்கியிருக்க...நல்லா இருக்கு... இன்னும் கொஞ்சம் செதுக்க்கியிருக்கலாம்னு தோணுது.<br /><br />போற போக்கைப் பார்த்தா, உங்க தளத்துல நல்ல சிறுகதைகள் வந்துடும் போலிருக்கே :-))<br /><br />// ரிப்பீட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-68982707676149645032009-12-05T17:45:37.639+05:302009-12-05T17:45:37.639+05:30/என். உலகநாதன் said...
//ஒரு முறை ஊருக்கு போகும் ப.../என். உலகநாதன் said...<br />//ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. மாப்ள பன்னீரை பார்த்தேன். உன்னைய ரொம்ப கேட்டான். //<br /><br />நான் எப்ப உங்க கிட்ட சொன்னேன்?//<br /><br />ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நிணைக்கிறென் உங்க கிட்ட...//<br /><br />தெரியும் தல.<br /><br />சும்மா ஜாலிக்காக அப்படி ஒரு பின்னூட்டமிட்டேன்.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-27488908547449882012009-12-05T17:05:37.199+05:302009-12-05T17:05:37.199+05:30நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்கண்ணே! ரொம்ப நல்லா...நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்கண்ணே! ரொம்ப நல்லாருக்கு.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-8777691213747212032009-12-05T16:45:47.084+05:302009-12-05T16:45:47.084+05:30super..
அப்புறம் தான் இங்க வந்து ஸ்கூட்டர் வாங்க...super.. <br /><br />அப்புறம் தான் இங்க வந்து ஸ்கூட்டர் வாங்கி... <br /><br />அந்த கதை எப்போ..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-48397252132877465592009-12-05T16:37:39.622+05:302009-12-05T16:37:39.622+05:30எப்பவாவது பிடிக்கத்தான் போகிற உங்கள் கைகளை இப்பவே ...எப்பவாவது பிடிக்கத்தான் போகிற உங்கள் கைகளை இப்பவே பிடிசுக்கிரனும் போல் இருக்கு மணி.என் மணி பையா!(கண்டுக்கவேணாம்..உணர்சிவசபட்டால் அப்படித்தான் நான்!)<br /><br />அடிக்கடி இந்த வேலை பாருங்கள்.ஆன்மாவில் இருந்து பேசுகிற இந்த வேலையை..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-14068274391513166532009-12-05T16:37:30.630+05:302009-12-05T16:37:30.630+05:30கதை நன்றாக இருக்கிறது..! சூப்பர்தான் என்றாலும் நான...கதை நன்றாக இருக்கிறது..! சூப்பர்தான் என்றாலும் நான் ஒருவன் இங்கே தனியே அழுது கொண்டிருக்க.. தலைவரான நீங்கள் மட்டும் தனியே ஆவர்த்தனம் நடத்துவதைப் போல் என்னைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் பதிவுகள் போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது..<br /><br />ஆகவே இன்றிலிருந்து எமது தளம் மீளவும் எமது கைக்குக் கிடைக்கின்றவரையிலும் உமது தளத்திலும், நமது சுற்றத்தார் அனைவரின் புதிய பதிவிற்கும் மைனஸ் குத்துக்கள் குத்தப்படும் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-29736861231242641122009-12-05T16:09:50.260+05:302009-12-05T16:09:50.260+05:30ஏற்கனவே நீங்க சொல்லி கேட்டிருந்தாலும், படிக்கிறப்ப...ஏற்கனவே நீங்க சொல்லி கேட்டிருந்தாலும், படிக்கிறப்ப நல்லவே இருக்கு தலைவரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35418155807372690672009-12-05T15:58:22.039+05:302009-12-05T15:58:22.039+05:30நல்லா இருந்துச்சு.. அதைவிட அந்த 8 நம்பர் சைக்கிள் ...நல்லா இருந்துச்சு.. அதைவிட அந்த 8 நம்பர் சைக்கிள் இல்லாட்டியும் ஒரு தபா அந்த புள்ளைய பார்த்துட்டு வரலாம் இல்லையா???Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-29423315446964204532009-12-05T13:41:09.887+05:302009-12-05T13:41:09.887+05:30எளிய தமிழில் இனிய சிறுகதை. நல்லா இருக்கு பாஸ்.எளிய தமிழில் இனிய சிறுகதை. நல்லா இருக்கு பாஸ்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35638344330404960942009-12-05T13:12:25.272+05:302009-12-05T13:12:25.272+05:30அன்பின் தண்டோரா
அருமையான கதை
நல நடை - இயல்பான எள...அன்பின் தண்டோரா<br /><br />அருமையான கதை<br /><br />நல நடை - இயல்பான எளிதான் சொற்கள் - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32768084986218175352009-12-05T12:46:51.686+05:302009-12-05T12:46:51.686+05:30//வாழ்க்கையின் மீது மீண்டும் தாங்க இயலா வியப்பு தோ...//வாழ்க்கையின் மீது மீண்டும் தாங்க இயலா வியப்பு தோன்றி மறைந்தது//<br /><br />என்ன பண்றது அண்ணே?? மாற்றம் தான் நிதர்சனம்எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-69340960599307095242009-12-05T12:28:05.586+05:302009-12-05T12:28:05.586+05:30//அவளை சாய்த்திட நான் என்னை விட அந்த சைக்கிளைத்தான...//அவளை சாய்த்திட நான் என்னை விட அந்த சைக்கிளைத்தான் மலை போல் நம்பியிருந்தேன்..//<br /><br />//சைக்கிள் செயினை சுழற்றி சண்டை போடுவதை எப்படியாவது அவளை பார்க்க வைத்தால் போதும். கட்டின துணியோடு வந்து //<br /><br />=))<br /><br />//இப்போ பச்சை குழந்தையாய் அவன் அழுவதை பார்க்க வாழ்க்கையின் மீது மீண்டும் தாங்க இயலா வியப்பு தோன்றி மறைந்தது.//<br /><br />அடிக்கடி தோன்றும் வியப்பு... இது நானான்னே சந்தேகம் வர்ற அளவுக்கு வாழ்க்கை ஒரு மனிதனைப் புரட்டிப் போட்டுவிடும்...<br /><br />//எனக்கு அந்த 8 ஆம் நம்பர் சைக்கிளில் போய் அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது...//<br /><br />:) can feel it..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-86578792859420088562009-12-05T12:13:59.252+05:302009-12-05T12:13:59.252+05:30/என். உலகநாதன் said...
//ஒரு முறை ஊருக்கு போகும் ப.../என். உலகநாதன் said...<br />//ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. மாப்ள பன்னீரை பார்த்தேன். உன்னைய ரொம்ப கேட்டான். //<br /><br />நான் எப்ப உங்க கிட்ட சொன்னேன்?//<br /><br />ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நிணைக்கிறென் உங்க கிட்ட...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-60799950013571261472009-12-05T12:11:25.173+05:302009-12-05T12:11:25.173+05:30//நாட்டு சரக்கு.//
//நான் வாங்கி கொண்டு போயிருந்த...//நாட்டு சரக்கு.//<br /><br />//நான் வாங்கி கொண்டு போயிருந்த எம்.சி பிராண்டியை கொடுத்தேன்//<br /><br />அதானே பார்த்தேன். இதல்லாம் இல்லாம தலைவரோட பதிவா??????iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-8342176888973247862009-12-05T12:09:59.209+05:302009-12-05T12:09:59.209+05:30//ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. ம...//ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. மாப்ள பன்னீரை பார்த்தேன். உன்னைய ரொம்ப கேட்டான். //<br /><br />நான் எப்ப உங்க கிட்ட சொன்னேன்?iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.com