tag:blogger.com,1999:blog-8935570859148962536.post3481784621817055973..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்........11/01/2010மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44559400678130079432010-01-13T23:38:22.040+05:302010-01-13T23:38:22.040+05:30ஆஹா, மானிட்டர் அம்சமோ அம்சம்...
அடேங்கஃஃப்பா....
...ஆஹா, மானிட்டர் அம்சமோ அம்சம்...<br /><br />அடேங்கஃஃப்பா....<br />(வெ.ஆ.ஸ்டைலில்)<br /><br />இரண்டு தடவைகள் பொருமையாய் படித்தேன்....நல்ல வில்லங்க ரசனை சாமி உங்களுக்கு...கூடவே நக்கலும்.<br /><br />என்னதவம் செய்தேனோ இவர் நட்பை நான் பெருவதற்கு” என்றுதான் தோன்றுகிறது...<br /><br /><br />எல்லோரின் நினைவில் உறுத்திக்கொண்டிருக்கும் ”அந்த” நண்பரை பார்க்காமல் வந்த பின்னும் மனசு உறுத்திக்கொண்டேயிருக்கிறது..<br /><br />ஞானி”தான் கஸ்டடி என்று கேள்விப்பட்டேனே...அதும் இல்லையா?<br />அவரவர் பாடு ஆயிரமிருந்தாலும் இவரை அப்படி விட முடியாதே...ஏதேனும் செய்ய வாய்ப்பிருக்கிறதா பாருங்கள்..மனசு பதைக்கிறது..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46014651726765006912010-01-13T10:02:19.558+05:302010-01-13T10:02:19.558+05:30//தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு
திரிந்து கொண்டிர...//தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு<br />திரிந்து கொண்டிருந்தேன்....//<br />அடேங்கப்பா...Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35265064910562479902010-01-12T18:03:38.838+05:302010-01-12T18:03:38.838+05:30இந்த வாரம் ஏன் மானிட்டர் இவ்ளோ??? சூடா இருக்கு.......இந்த வாரம் ஏன் மானிட்டர் இவ்ளோ??? சூடா இருக்கு......... யாருப்பா அண்ணனை சூடாக்குனதுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-31846274807704170962010-01-11T23:08:20.338+05:302010-01-11T23:08:20.338+05:30meesaikkaran your tamil is nice, r u writing posts...meesaikkaran your tamil is nice, r u writing posts,குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-84841967098226058162010-01-11T20:23:15.445+05:302010-01-11T20:23:15.445+05:30enakku onnume puriyalaenakku onnume puriyalaபித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-2978835574603794222010-01-11T19:35:52.895+05:302010-01-11T19:35:52.895+05:30காரசாரமாகத்தான் இருக்கிறது மானிட்டர்.....காரசாரமாகத்தான் இருக்கிறது மானிட்டர்.....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-76209996676105503172010-01-11T19:16:03.226+05:302010-01-11T19:16:03.226+05:30\\பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு ப...\\பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு பூச்சி மார்க் விளக்கெண்ணெய் அரை லிட்டர் இலவசம்//<br /> <br />விளக்கெண்ணை விலை எல்லாம் ரொம்ப அதிகம் தலைவரே. இதுக்கு வாட்டர் பாக்கெட் தரலாம்<br /><br />\\நான் பார்த்தவரை யாரும் மொக்கை பதிவராய் தெரியவில்லை. ஓவ்வொருவரும் தனித்தன்மையுடன் ஷார்ப்பாகத்தான் இருந்தனர். மொக்கை பதிவர்கள் என்று எழுதிய பிரகஸ்பதியுடன் யாரும் அவ்வளவாக கலக்கவில்லை//<br /><br />இது தானே உண்மை. கலக்கவில்லை என்பதற்கு பதில் கண்டுக்கவில்லை என்பதே விஷயம் <br /><br />மானிட்டர் சூப்பர் ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-54945296543337841252010-01-11T18:21:02.152+05:302010-01-11T18:21:02.152+05:30அதென்ன நாமக்கல்...
நம்ம ஊரு பக்கம் யார் அந்த .......அதென்ன நாமக்கல்...<br /><br />நம்ம ஊரு பக்கம் யார் அந்த ....!!!???ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-28515687379335980502010-01-11T17:30:09.896+05:302010-01-11T17:30:09.896+05:30//மீண்டும் அவர் அங்கேதான்.//
வருத்தமா இருக்கு!
எ...//மீண்டும் அவர் அங்கேதான்.//<br /><br />வருத்தமா இருக்கு!<br /><br />என்னை போன்றோர்கள் திருந்த தன்னை தானே வருத்தி கொள்கிறாரோ!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-47735083900316890282010-01-11T17:09:14.685+05:302010-01-11T17:09:14.685+05:30அடி! தூள் பரத்துங்க தலைவா:))அடி! தூள் பரத்துங்க தலைவா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-22745214349204077872010-01-11T17:07:54.725+05:302010-01-11T17:07:54.725+05:30சார்,ஊர் வந்ததும் எழுப்பி விடுறீங்களா?
(ஒண்ணுமே ப...சார்,ஊர் வந்ததும் எழுப்பி விடுறீங்களா?<br /><br />(ஒண்ணுமே புரியலை..ஒலகத்துல...)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-74709774366889944882010-01-11T16:13:36.711+05:302010-01-11T16:13:36.711+05:30///தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிர...///தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிருந்தேன்....///<br /><br />தண்டோராண்ணே நீங்க தோளில தூக்கித் திரிந்தது ‘ஆடு’ தானே. எப்புடி கண்டுபுடிச்சோம் பாத்தீகளா? ’மானிட்டர் பக்கங்கள்’ மணிஜி பாரட்டுக்<b>குறி</b>யவர்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-88991158123296515592010-01-11T16:12:20.902+05:302010-01-11T16:12:20.902+05:30மானிட்டர் பக்கங்கள் ரொம்ப சூடா இருக்குங்க..மானிட்டர் பக்கங்கள் ரொம்ப சூடா இருக்குங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-6376619165212411372010-01-11T15:59:32.772+05:302010-01-11T15:59:32.772+05:30//தொட்டியிருக்கையில்
குப்பையை ஏன்
பக்கத்தில் போடுக...//தொட்டியிருக்கையில்<br />குப்பையை ஏன்<br />பக்கத்தில் போடுகிறார்கள்!?//<br /><br />பக்கத்தில் யாரும் அமர்ந்திருந்தார்களா?சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-6605878301666774232010-01-11T15:53:00.062+05:302010-01-11T15:53:00.062+05:30நான் பேளப் பிறந்தவன்; மூத்திரம்விடமாட்டேன்"
இ...நான் பேளப் பிறந்தவன்; மூத்திரம்விடமாட்டேன்"<br />இது தான் அந்தாளு வைக்க வேண்டிய டேக்லைன், ஆளு பார்த்தா கட்டுவெலைக்கு கலவை போடும் பெரியாள் மாதிரி இருக்கான்,<br />பேச்சு பார்த்தா, ஐஐஎம்ல எம்பிஏ படித்தவன் மாதிரி,துடப்பக்கட்ட.<br />கழுதைக்கு எதுக்கு சார் சிங்காரம்.<br />கிழவிக்கு எதுக்கு சார் ஜிமிக்கி?கும்மிhttps://www.blogger.com/profile/13510530626121394178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-53398205198528941172010-01-11T14:37:36.349+05:302010-01-11T14:37:36.349+05:30//பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு ப...//பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு பூச்சி மார்க் விளக்கெண்ணெய் அரை லிட்டர் இலவசம்.//<br /><br />//மொக்கை பதிவர்கள் என்று எழுதிய பிரகஸ்பதியுடன் யாரும் அவ்வளவாக கலக்கவில்லை. அவர் அதை விட மொக்கையாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். //<br /><br />ஹா...ஹா...ஹா.... டிபிக்கல் தண்டோரா டச்....<br /><br />//<br />நிறைய புத்தகங்கள் வாங்கினேன். பட்டியல் போடுவதாய் இல்லை. படித்து முடித்தவுடன் அதைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!!//<br /><br />வெயிட்டிங் தலைவா...<br /><br />//சாருவுடன் இரண்டு முறை சோமபானத்தை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. சற்றே திட்டமிடப்பட்ட தற்செயலான நிகழ்வு. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். சிலரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி பேசினார். லத்தீன், தென் அமெரிக்கா இன்னும் பெயர் வராத எழுத்தாளர்களை பற்றி எழுதுகிறீர்களே ? நீங்கள் நிசமாவே படித்திருக்கிறீர்களா சாரு என்று கேட்டேன். முன்னால் இருந்த வெண்ணிலா மீது சத்தியம் செய்தார். வெண்ணிலா ஒரு வகை ஓட்கா..//<br /><br />ஹா...ஹா... கலக்கல்.....<br /><br />//மக்குபாய்.. மன்னிக்க.. ஜக்குபாய் இணையத்தில் வந்ததை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு பிரெஞ்சு படத்தின் ஈயடிக்காத காப்பி என்று பில்லா(பழைய) பேத்தியதை..மீண்டும் மன்னிக்க.. //<br /><br />ஏன் தலை.... இப்போ நீங்களுமா??<br /><br />//பாவம் அவர். ஒரு திரைப்படத்தில் சின்னதாய் ஒரு வேஷம் போட்டிருந்தால் அவருக்கு எல்லா சலூகைகளும் கிடைத்திருக்கும். ரம்பாவையெல்லாம் நினைத்துப் பாருங்கள். கேட்டவுடன் அப்பாயின்மெண்ட். காயங்களுக்கு உடனே ஆயின்மெண்ட்!!//<br /><br />தியாகியின் நாட்டிற்கான தொண்டினை விட.... ரம்பாவின் தொடை ரொம்ப பெருசுப்பா.....<br /><br />//<br />தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு<br />திரிந்து கொண்டிருந்தேன்....<br /><br /><br />மேற் சொன்ன வரிகளுக்கு நல்ல அர்த்தங்களூம் உண்டு. தப்பிதமாக கற்பித்து கொள்பவர்கள் இலக்கிய உலகத்திற்கு துரோகம் செய்பவர்களாகிறார்கள்.//<br /><br />நான் நல்ல அர்த்தத்தில் மட்டுமே பார்த்தேன்... இதை தொடருங்கள்....<br /><br />மொத்தத்தில் மானிடர் கலக்கல்............. வாழ்த்துக்கள்..........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-54774055846337227022010-01-11T14:33:19.375+05:302010-01-11T14:33:19.375+05:30தல,
உச்சிமண்ட சுர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு காரம்?
ஓண்ண...தல,<br /><br />உச்சிமண்ட சுர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு காரம்?<br /><br />ஓண்ணுமே புரியல உலகத்துல!<br />என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-59814626470360048072010-01-11T14:26:34.639+05:302010-01-11T14:26:34.639+05:30//விஷ்ணு கதை //
அது என்ன கவிதைன்னு உடனே சொல்லு ஜெட...//விஷ்ணு கதை //<br />அது என்ன கவிதைன்னு உடனே சொல்லு ஜெட்லிAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-20679437489871735952010-01-11T14:23:19.975+05:302010-01-11T14:23:19.975+05:30எனக்கு என்ன கமெண்ட் போட்ரதனு தெரியல அண்ணே....
ஆ...எனக்கு என்ன கமெண்ட் போட்ரதனு தெரியல அண்ணே....<br /><br /><br />ஆனா நீங்க கண்காட்சியில் சொன்ன விஷ்ணு கதை <br />உண்மையில் சூப்பர்.....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-38957181067621471752010-01-11T14:11:45.155+05:302010-01-11T14:11:45.155+05:30நீங்க எல்லோரையும் "குறி" வச்சி தாக்குறீ...நீங்க எல்லோரையும் "குறி" வச்சி தாக்குறீங்க தலைவா...<br /><br />டம்பி ராஜூ! சண்டைக்கு வந்துடாத.. இந்த குறி அந்த குறியில்லப்பா!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1235199119325573662010-01-11T12:53:23.326+05:302010-01-11T12:53:23.326+05:30அவர் மட்டுந்தாங்க இலக்கியவாதி நீங்கல்லாம் மொக்கதான...அவர் மட்டுந்தாங்க இலக்கியவாதி நீங்கல்லாம் மொக்கதான். ஏன்னா அவரோடது எதுவும் அந்த புத்தகத்தில் வரலை பாருங்க.அதுவே வந்திருந்தா அந்தப் புத்தகம் இலக்கிய சூழலில் கவனிக்கத்தக்க ஒரு படைப்பாக மாறியிருக்கும்.இவங்க என்ன கிறுக்குனாலும் தலைவர் போன `ஆயி'ன்னு வேடிக்கை பார்த்த கூட்டம் மாதிரி இவங்களை கொண்டாடனும் போலிருக்கு.நாப்பது ரூபாய்க்கு மொத்தமா கொடுக்கிற தமிழ் இலக்கிய சூழலில் கவனிக்கத்தக்க படைப்பிலக்கிய புத்தகம் எதுன்னு எனக்குத் தெரியும். வேணாம் விடுங்க. ஆனா ராஜு தம்பி சரியாத்தான் சொல்லிருக்கான்.ஜெலுசில் நல்ல மருந்துன்னு அதை உபயோகப்படுத்துற சில இலக்கியவாதிகள்சொல்லறாங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-16747134053304060112010-01-11T12:53:16.699+05:302010-01-11T12:53:16.699+05:30முன்பிருந்தே ஒரு எழுத்தாளர்
"இணையத்தில் எழுது...முன்பிருந்தே ஒரு எழுத்தாளர்<br />"இணையத்தில் எழுதுபவர்கள் மேல் எனக்கு நம்பிக்கையோ உடன்பாடோ <br />இல்லை" என்று கூறுவார். இணையத்தில் எழுதப்படுபவை <br />எல்லாம் குப்பை என்று கூறுவார். ஆனால் அவர் மட்டும் தொடர்ந்து<br />இணையத்தில் எழுதி வருகிறார்.<br />அஞ்சு பைசாக்கு பிரயோஜனம் இல்லாத இந்த எழுத்தை<br />பலர் தங்கள் நேரம் உறக்கம் ஓய்வு எல்லாவற்றையும்<br />தியாகம் செய்து எழுதுகிறார்கள். அதை எல்லாம் அவர்<br />மொக்கை என்று வர்ணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.<br />நானும் ஒரு மொக்கை பதிவர் என்று சொல்லிக்கொள்வதில்<br />பெருமை படுகிறேன். <br />என்னை பொறுத்தவரை எழுத்து ஒரு சுய இன்பம்.<br />அவர் வேண்டுமானால் ஆளப்பிறந்தவராக இருக்கட்டும்.<br />மொக்கை பதிவர் என்ற முறையில் நான் வாழப்பிறந்தவன்.<br />வாழ்ந்துவிட்டு போகிறோமே தலைவா.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-53223343882639271882010-01-11T11:58:55.751+05:302010-01-11T11:58:55.751+05:30//தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிரு...//தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிருந்தேன்//<br /><br />0 degreeyil வரும் வரியிதுAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-42801368510171638472010-01-11T11:57:52.402+05:302010-01-11T11:57:52.402+05:30நயந்தாராவே... சாரி நயமானவரே... அந்த நாமக்கல் யாருன...நயந்தாராவே... சாரி நயமானவரே... அந்த நாமக்கல் யாருன்னு மெசேஜ் பண்ணவும்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-18126167694729672002010-01-11T11:54:38.721+05:302010-01-11T11:54:38.721+05:30செம ஹாட்டு மச்சிசெம ஹாட்டு மச்சிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com