tag:blogger.com,1999:blog-8935570859148962536.post233278337780112942..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: கூட்டாஞ்சோறு-----05/08/09மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26701849489708756622009-08-06T11:54:38.652+05:302009-08-06T11:54:38.652+05:30வால்..லிங்கை கிளிக் செய்து மீண்டும் படம் பார்த்தேன...வால்..லிங்கை கிளிக் செய்து மீண்டும் படம் பார்த்தேன்.<br />ராஜாராம் சார்..<br />அத்திரி..<br />வெங்கட்..<br />தாமஸ்..<br /><br />நன்றிகள்...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1665332939444040602009-08-06T11:27:11.478+05:302009-08-06T11:27:11.478+05:30//இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும்...//இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்.//<br /><br /> அரசியல்வாதிகள் எதுவும் ஆதயம் இல்லாமல் செய்யமாட்டார்கள்.<br /><br /> இப்போது வள்ளுவர் சிலை திறந்தாலும் அதை பாதுகாப்பது யார்? பிறகு எதாவது ஒரு வன்முறையில்<br />சிலைக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பு?பிறகு <br />சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞனரின் சிலை சேதம் அடையும்.அதனால் <br />வன்முறை வெடிக்கும்.இதெல்லாம் தேவையா? <br /><br /> இது வேலியில் போகிற ஒணனை வேட்டிக்குள் விட்டுவிட்டு பிறகு குத்துதே குடைதுதே<br />என்ற கதை ஆகிவிடாதா?Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21499780917289907442009-08-06T11:27:09.789+05:302009-08-06T11:27:09.789+05:30//இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும்...//இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்.//<br /><br /> அரசியல்வாதிகள் எதுவும் ஆதயம் இல்லாமல் செய்யமாட்டார்கள்.<br /><br /> இப்போது வள்ளுவர் சிலை திறந்தாலும் அதை பாதுகாப்பது யார்? பிறகு எதாவது ஒரு வன்முறையில்<br />சிலைக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பு?பிறகு <br />சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞனரின் சிலை சேதம் அடையும்.அதனால் <br />வன்முறை வெடிக்கும்.இதெல்லாம் தேவையா? <br /><br /> இது வேலியில் போகிற ஒணனை வேட்டிக்குள் விட்டுவிட்டு பிறகு குத்துதே குடைதுதே<br />என்ற கதை ஆகிவிடாதா?Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-88183595421832065482009-08-06T10:30:26.338+05:302009-08-06T10:30:26.338+05:30எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான்
அங்கே திருவள்ளுவர் இ...எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான்<br />அங்கே திருவள்ளுவர் இங்கே கர்நாடக<br />கவிஞர்...!ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-55048560284108825472009-08-05T21:50:02.733+05:302009-08-05T21:50:02.733+05:30நல்ல பகிர்வும் பதிவும் தோழரே,வாழ்த்தும் அன்பும்!நல்ல பகிர்வும் பதிவும் தோழரே,வாழ்த்தும் அன்பும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-73445155618201862032009-08-05T20:20:18.069+05:302009-08-05T20:20:18.069+05:30சிலை திறப்பதில் இவ்ளோ பாலிக்டிஸா//////////////////...சிலை திறப்பதில் இவ்ளோ பாலிக்டிஸா////////////////////அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-81883478755603333202009-08-05T19:02:02.031+05:302009-08-05T19:02:02.031+05:30http://valpaiyan.blogspot.com/2009/04/family-photo...http://valpaiyan.blogspot.com/2009/04/family-photo.html<br /><br /><br />இந்த பதிவின் பின்னூட்டத்தில் அந்த குறும்படத்திற்கான லிங்க் கிடைக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-12333438512262266402009-08-05T18:46:04.529+05:302009-08-05T18:46:04.529+05:30/குறும் படம், சுமார் தான். சொல்ல விழைந்த கருத்.../குறும் படம், சுமார் தான். சொல்ல விழைந்த கருத்து நம் கலாச்சாரம் சாராததால் அத்தனை பிடிக்க வில்லை. //<br /><br />தலைவரே...கருத்துக்கு நன்றி..அக்குறும்படத்தை பார்த்தால் அந்த வலியை நீங்கள் உணரமுடியும் என்று நம்புகிறேன்..ஆனாலும் சர்ச்சைக்குரியது என்பதால் அதை விவாதிக்க இயலவில்லை..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-16590622780682658742009-08-05T18:39:57.946+05:302009-08-05T18:39:57.946+05:30கூட்டாஞ் சோறு நல்ல சுவை. மிக பிரமாதம்.
நடைமுறை வ...கூட்டாஞ் சோறு நல்ல சுவை. மிக பிரமாதம். <br /><br />நடைமுறை வேறு, சட்டம் வேறு என புரிய வைக்கும் நிகழ்வுகள். என்ன அட்டகாசமான பதிவு. கலக்கி விட்டீர்களய்யா...<br /><br />ஒபாமா தேசத்தை பற்றிய தகவல் பாதி புரிகிறது, மீதி புரிஞ்சா மாதிரி இருக்கு. என் போன்ற யானை பார்க்க வெள்ளெளுத்தக் காரர்களுக்கு உடைத்து சொல்லலாமே. <br /><br />குறும் படம், சுமார் தான். சொல்ல விழைந்த கருத்து நம் கலாச்சாரம் சாராததால் அத்தனை பிடிக்க வில்லை. <br /><br />இப்படி இருந்தால் எப்ப்டி இருக்கும். <br /><br />அலங்காரம் முடித்த பெண், சாலையில் இறங்கி நடக்கிறாள். ஒரு இளம் ஆண் கடந்து செல்கிறான். அவளை கண்டு கொள்ளவே இல்லை. அவள் முகம் வாடுகிறது. <br /><br />சற்று தூரத்தில் இன்னோரு ஆடவன், பார்வையில் அவள் அழகை ரசிக்கிறான். சந்தோசத்தில் அவள் சிரிக்கிறாள். நெருங்கி வந்து 'நீங்க அழகாய் இருக்கிறீர்கள்' என்கிறான். அவள் கோபப் பட்டு செருப்பை கழட்டுகிறாள்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-47029115034498606902009-08-05T15:18:13.828+05:302009-08-05T15:18:13.828+05:30/இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)..
அருமை..../இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)..<br /><br />அருமை...<br /><br />August 5, 2009 2:43 AM//<br /><br />கார்த்தி..நன்றிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-41707487214863905342009-08-05T15:17:08.466+05:302009-08-05T15:17:08.466+05:30/முதல் தீர்ப்பு கொஞ்சம் நெருடுகிறது. தப்பே செய்யாத.../முதல் தீர்ப்பு கொஞ்சம் நெருடுகிறது. தப்பே செய்யாத குழந்தைக்கு ஜெயிலா?<br /><br />ரெண்டாவது தீர்ப்பு ஓகே//<br /><br />உண்மை கற்பனையைவிட சுடும்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-65435486065868829382009-08-05T15:13:56.200+05:302009-08-05T15:13:56.200+05:30இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)..
அருமை.....இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)..<br /><br />அருமை...கார்த்திக்https://www.blogger.com/profile/13240788138287661799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-78008357183007992172009-08-05T14:41:43.813+05:302009-08-05T14:41:43.813+05:30முதல் தீர்ப்பு கொஞ்சம் நெருடுகிறது. தப்பே செய்யாத ...முதல் தீர்ப்பு கொஞ்சம் நெருடுகிறது. தப்பே செய்யாத குழந்தைக்கு ஜெயிலா?<br /><br />ரெண்டாவது தீர்ப்பு ஓகேநாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-79890006037854146502009-08-05T12:37:06.659+05:302009-08-05T12:37:06.659+05:30/nalla soru.//
வாங்க..நக்கலிஸ்ட்../nalla soru.//<br /><br />வாங்க..நக்கலிஸ்ட்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-54597768346343243382009-08-05T12:36:20.916+05:302009-08-05T12:36:20.916+05:30/சிலை திறப்பது, சமாதி கட்டுவது, ஊஎல்லாம் போஸ்டர் ஒ.../சிலை திறப்பது, சமாதி கட்டுவது, ஊஎல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொள்வது எல்லாம் தமிழனுக்கே உரிய கல்யாண குணங்கள்.. அதுவும் தமிழ்நாட்டில் இந்த வியாதி 1967 க்கு பிறகு பெருகிவிட்டது. <br /><br />பெங்களூரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க சொல்லி தமிழர்களாகிய நாம் செய்த வீம்பால் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது//<br /><br />உண்மைதான் நண்பரே..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-51095587171952801492009-08-05T11:47:16.072+05:302009-08-05T11:47:16.072+05:30nalla soru.nalla soru.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-56195703199964930482009-08-05T11:31:51.820+05:302009-08-05T11:31:51.820+05:30சிலை திறப்பது, சமாதி கட்டுவது, ஊஎல்லாம் போஸ்டர் ஒட...சிலை திறப்பது, சமாதி கட்டுவது, ஊஎல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொள்வது எல்லாம் தமிழனுக்கே உரிய கல்யாண குணங்கள்.. அதுவும் தமிழ்நாட்டில் இந்த வியாதி 1967 க்கு பிறகு பெருகிவிட்டது. <br /><br />பெங்களூரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க சொல்லி தமிழர்களாகிய நாம் செய்த வீம்பால் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-51626650315590551992009-08-05T11:24:13.074+05:302009-08-05T11:24:13.074+05:30/பதினெட்டு வருடமாக மூடிக்கிடந்த சிலையை இதற்க்கு மு.../பதினெட்டு வருடமாக மூடிக்கிடந்த சிலையை இதற்க்கு முன் இருந்த அரசுகள் திறந்து திருக்கலாமே. அப்படியே தமிழர்களின் ஓட்டையும் வாங்கி குவித்திருக்கலாமே.. <br /><br />அதற்க்கு ஒரு இடையுரப்பா தானே வர வேண்டி இருந்தது.. உங்களைப்போன்ற போலி முற்போக்கு? வியாதிகளுக்கு BJP எது செய்தாலும் குற்றம் தானே. <br /><br />போங்கய்யா நீங்களும் உங்க பாசாங்குகளும்!!!!!!!!!!!!!!!!//<br /><br />சிலை திறப்பதால் பிரச்சனை தீராது..அதிகமாகும்..இரண்டு மாநில போலிசுக்கும் கூடுதன் தலைவலிதான்...ஓகேனக்கல் பிரச்சனையில் இடையூரப்பாவின் நிலை உங்களுக்கு தெரிந்திருக்கும்..போலியாவது,அப்பமாவது..வெங்காயம்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-2111658053710333532009-08-05T11:21:37.052+05:302009-08-05T11:21:37.052+05:30நன்றி..பிஸ்கோத்துபயல்,
வண்ணத்துபூச்சியார்
தராசு அண...நன்றி..பிஸ்கோத்துபயல்,<br />வண்ணத்துபூச்சியார்<br />தராசு அண்ணே....<br />வால்பையன்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3477036634688100972009-08-05T11:20:07.562+05:302009-08-05T11:20:07.562+05:30கேபிள்..தகவலுக்கு நன்றி..திருத்தி விடுகிறேன்..கேபிள்..தகவலுக்கு நன்றி..திருத்தி விடுகிறேன்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-36820232042797280532009-08-05T11:19:30.754+05:302009-08-05T11:19:30.754+05:30/குறும்பட கரு அருமை தலைவரே..!
ஓ..அதுக்குத்தான் அந.../குறும்பட கரு அருமை தலைவரே..!<br /><br />ஓ..அதுக்குத்தான் அந்த கர்நாடக சோழியன் குடுமி ஆடுதா..//<br /><br />ராஜாராமின் கமெண்ட் பாத்தீங்களா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-19607444980651520902009-08-05T11:18:47.708+05:302009-08-05T11:18:47.708+05:30nice collection.
Is the court matter true?
I sus...nice collection.<br /><br />Is the court matter true?<br /><br />I suspect some reason for karnataka's stand on statue//<br /><br />thanks yasavi..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-48958737164584551442009-08-05T11:05:15.501+05:302009-08-05T11:05:15.501+05:30சரியா தான் தீர்ப்பு சொல்லியிருக்காங்க!சரியா தான் தீர்ப்பு சொல்லியிருக்காங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-10185541095248464442009-08-05T10:48:48.616+05:302009-08-05T10:48:48.616+05:30பதினெட்டு வருடமாக மூடிக்கிடந்த சிலையை இதற்க்கு முன...பதினெட்டு வருடமாக மூடிக்கிடந்த சிலையை இதற்க்கு முன் இருந்த அரசுகள் திறந்து திருக்கலாமே. அப்படியே தமிழர்களின் ஓட்டையும் வாங்கி குவித்திருக்கலாமே.. <br /><br />அதற்க்கு ஒரு இடையுரப்பா தானே வர வேண்டி இருந்தது.. உங்களைப்போன்ற போலி முற்போக்கு? வியாதிகளுக்கு BJP எது செய்தாலும் குற்றம் தானே. <br /><br />போங்கய்யா நீங்களும் உங்க பாசாங்குகளும்!!!!!!!!!!!!!!!!!Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-79850697535757107082009-08-05T10:38:28.224+05:302009-08-05T10:38:28.224+05:30//புருஷன் வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ...//புருஷன் வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனப்தை போலிசார் தொடர் கண்காணிப்பில் உறுதி செய்து கோர்ட்டில் தெரிவிக்க உத்தரவிடப்படுகிறது.. //<br /><br />நல்லா குடுக்கறாய்ங்கய்யா தீர்ப்பு. போலீஸ் கண்காணிச்சா அந்த குடும்பம் விளங்குன மாதிரித்தான். சரி, போலீஸுக்கு ஒரு வருமானத்து வழி பண்ணி குடுத்துருக்காரு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.com