tag:blogger.com,1999:blog-8935570859148962536.post2026147629973907743..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: வாழைப்பூ வாசனை..........மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-83125981619241595392010-02-20T19:58:22.091+05:302010-02-20T19:58:22.091+05:30கைதேர்ந்த எடிட்டரின் சிறப்பில் மொழி அடர்த்தியாகி, ...கைதேர்ந்த எடிட்டரின் சிறப்பில் மொழி அடர்த்தியாகி, காட்சிகளின் வண்ணம் கொண்டு இருக்கின்றன. வாழ்த்துக்கள் தண்டோரா!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32900759375185594262010-02-20T15:16:37.365+05:302010-02-20T15:16:37.365+05:30நச்!
வாழ்த்துகள்.நச்!<br /><br />வாழ்த்துகள்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32909515525956390402010-02-18T18:25:03.730+05:302010-02-18T18:25:03.730+05:30தலைவரே.. ஒரு அருமையான திரைக்கதை. ஹைஸ்பீடிலும், செப...தலைவரே.. ஒரு அருமையான திரைக்கதை. ஹைஸ்பீடிலும், செபியாடோனில் சில காட்சிகளையும், ப்ளாஷ்கட்டிலேயும், சவுண்ட் ஓவர்லாப்பிலும், இன்னும் என்ன என்னா சினிமா தனங்கள் உண்டோ அத்தனையும் கதையின் திரைக்கதையில் ஓடுகிறது.. ஆழமான கதையுடன்.. சூப்பர்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-87177319414698258542010-02-17T21:42:12.913+05:302010-02-17T21:42:12.913+05:30அன்பு தண்டோரா,
ரொம்ப அருமையாக இருந்தது.
குழந்தைக...அன்பு தண்டோரா,<br /><br />ரொம்ப அருமையாக இருந்தது.<br /><br />குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் நடக்கும் யானையாய் நடை மயக்கத்தைக் கொடுக்கிறது. உச்சானிக்கொப்பில் உட்கார்ந்துகொண்டு காற்றினூடே ஆடும் அந்த லேசான பறவையின் வீசல் மாதிரி ஒரு ஊஞ்சல் பயணம் தண்டோரா.<br /><br />என்ன சொல்றதுன்னு தெரியலை. அபிவாதயே சொல்றது தவிர...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-64849530809051430772010-02-17T16:20:16.600+05:302010-02-17T16:20:16.600+05:30மணி ஜி........
இந்த விஸ்வரூப எழுத்து உங்ககிட்ட இர...மணி ஜி........<br /><br />இந்த விஸ்வரூப எழுத்து உங்ககிட்ட இருந்து வரும் என்று ரொம்ப நாள் காத்து கிடந்தேன்...<br /><br />இதோ.... இந்த வாழைப்பூ வாசனை என்பதன் மூலம் அது வந்தே விட்டது..<br /><br />இப்போதெல்லாம், உங்களின் எழுத்து நடை வேறு ஒரு திசையை நோக்கி நகர்வதாக தெரிகிறது... எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை...<br /><br />ஹாட்ஸ் ஆஃப் டூ யூ தலைவா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-87855377139889208462010-02-17T14:01:52.001+05:302010-02-17T14:01:52.001+05:30சில இடங்கள் புரியவில்லை.., ரொம்ப நல்லா இருக்கு அண்...சில இடங்கள் புரியவில்லை.., ரொம்ப நல்லா இருக்கு அண்ணேAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-25966114669750425612010-02-17T00:27:51.182+05:302010-02-17T00:27:51.182+05:30என்னன்னு சொல்ல. பாரட்ட வார்தைகள் இல்லை.என்னன்னு சொல்ல. பாரட்ட வார்தைகள் இல்லை.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-27221438657446830352010-02-16T23:46:44.943+05:302010-02-16T23:46:44.943+05:30அருமைன்னு ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்க மனம் வரவ...அருமைன்னு ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்க மனம் வரவில்லை. அதற்கு எல்லாம் மேல்Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-57745158786057751232010-02-16T23:01:56.440+05:302010-02-16T23:01:56.440+05:30லேபிளை பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன் புனைவென்ற...லேபிளை பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன் புனைவென்று.. கலக்கு மாமா..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-59972238582366294772010-02-16T21:58:10.342+05:302010-02-16T21:58:10.342+05:30ரொம்ப நாள் கழிச்சு.. அதகளம் பண்ணி இருக்கீங்க தலைவர...ரொம்ப நாள் கழிச்சு.. அதகளம் பண்ணி இருக்கீங்க தலைவரே.. வாழ்த்துகள்..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-64443271310595468812010-02-16T21:38:50.058+05:302010-02-16T21:38:50.058+05:30ஏதோ இனம் புரியாத ஒன்று மனதில். விடிந்து,விடியாத பொ...ஏதோ இனம் புரியாத ஒன்று மனதில். விடிந்து,விடியாத பொழுதில்,சில்லென்ற பனி உடலில் உடுருவும் ஒரு சிலிர்ப்பு.<br />மறைந்து தழும்பாகிபோன நினைவுகளில், மீண்டும் காயம், வலிகளை சுவாசித்து வாழ்ந்த பொழுதுகளுக்கு மீண்டும் ஒரு பயணம்.வார்த்தைகளால் மனிதனுக்கு மீண்டும் ஒரு பயணமா ?<br />அருமை என்று இதை வேலிபோட முடியாது.... ஏனென்றால் இது முழுவதும் உணரபடவேண்டியவை...<br />வாழ்த்துக்கள்.........vichenouhttps://www.blogger.com/profile/11754131979164993128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-31484475382372085842010-02-16T18:31:44.023+05:302010-02-16T18:31:44.023+05:30படிச்சி முடிச்சும் ஓடிக்கொண்டே இருக்கிறது...படிச்சி முடிச்சும் ஓடிக்கொண்டே இருக்கிறது...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-75024740374999460252010-02-16T17:35:10.454+05:302010-02-16T17:35:10.454+05:30படிச்சிட்டு கொஞ்ச நேரம் என்ன செய்றதுன்னே தெரியாம உ...படிச்சிட்டு கொஞ்ச நேரம் என்ன செய்றதுன்னே தெரியாம உக்காந்திருக்கேன். தண்டோரா என் முன் பிரம்மாண்டமாய் நிற்கிறார்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-38130564439647315522010-02-16T17:01:09.185+05:302010-02-16T17:01:09.185+05:30ஒன்றுமில்லாமல் செய்துவிட்டீர்கள் மணிஜி.
ஜெயன்ட் வ...ஒன்றுமில்லாமல் செய்துவிட்டீர்கள் மணிஜி.<br /><br />ஜெயன்ட் வீலில் சுற்றுவது என்னைப் பொறுத்தவரையில் தற்காலிக பறப்பே...அப்படி பறந்த ஒரு அனுபவமாக இருந்தது.அவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு இந்த அனுபவத்தை தந்த உங்களுக்கு..உங்கள் கரங்களுக்கு..<br /><br />சிவராமன் தந்த அதே முத்தம்!<br /><br />முதல் முத்தம் தருகிற எல்லா உமாக்களும்,கொல்லை வழியாகத்தான் வருகிறார்களோ மணிஜி?இந்த வரிகளை தட்டச்சுகிற இத்தருணத்தில் கண் நிறைகிறேன்.<br /><br />இதே flow வில் இன்னும் கொஞ்சம் பெருசாக எழுதி இருக்கலாமோ என தோனுகிறது மணிஜி.வலைப் பதிவிற்க்கென சுறுக்கி விடாதீர்களேன் ஒரு அபாரமான சிறுகதையை.<br /><br />அப்புறம்,ஒரு வேண்டுகோள்.<br /><br />நீங்கள் எழுத சொல்லி இருந்த மாமாவின்,மகளின்(கவனிக்கவும்,உங்கள் மனைவி என குறிப்பிடவில்லை.)கதையையும் நீங்கள் எழுதுவதே சிறப்பாக இருக்கும் என தோனுகிறது.இதுக்கு மேலேயா மக்கா ஒரு எழுத்து வேணும்?<br /><br />கண்டிப்பாக அந்த மாமாவும்,அவரின் மகளும் நிறைந்துதான் போவார்கள்.அப்படி வருந்தினால் கூட..வருந்தட்டுமே!<br /><br />இம்மாதிரியான வருத்தங்கள் ஒரு பேரானந்தம் மணிஜி.அதையோ,இதையோ அவர்களுக்கு தாருங்களேன்.<br /><br />இது எதுவும் இல்லாவிட்டாலும்..<br /><br />அட்லீஸ்ட்,எனக்காகவாவது.<br /><br />ப்ளீஸ்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-42173889154531897772010-02-16T16:43:24.488+05:302010-02-16T16:43:24.488+05:30என்னங்கண்ணே இது..?
பைத்தியக்காரனோட சகவாசம் வைச்ச...என்னங்கண்ணே இது..? <br /><br />பைத்தியக்காரனோட சகவாசம் வைச்சுக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தான..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-69441489560219998962010-02-16T16:43:06.394+05:302010-02-16T16:43:06.394+05:30mind blowing.mind blowing.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44024851674455779392010-02-16T16:30:39.118+05:302010-02-16T16:30:39.118+05:30மிகவும் ரசித்தேன்மிகவும் ரசித்தேன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-68837672723161879622010-02-16T15:20:46.525+05:302010-02-16T15:20:46.525+05:30யோவ்.
வாழப்பூவும் மூனு லார்ஜ் கோட்டர் அடித்த குர...யோவ். <br /><br />வாழப்பூவும் மூனு லார்ஜ் கோட்டர் அடித்த குரங்கும் என்று ஒரு சிறுகதை புத்தகம் எழுதாம முடிக்க மாட்டே போல.<br /><br />நானும் ஆரம்பிச்சாத்தான் சரிப்படும். (உண்மை அண்ணன் அல்ரெடி ஆஜ்ர்)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-49946976599842401382010-02-16T15:02:09.608+05:302010-02-16T15:02:09.608+05:30சார்... நமஸ்காரங்கள்.. :)சார்... நமஸ்காரங்கள்.. :)creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-85245344535333674902010-02-16T15:00:07.794+05:302010-02-16T15:00:07.794+05:30ஆஹா! அருமை..!! கட்டிப்போடும் நடை... தொடருங்கள்......ஆஹா! அருமை..!! கட்டிப்போடும் நடை... தொடருங்கள்...எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-73114363327305441962010-02-16T14:01:19.251+05:302010-02-16T14:01:19.251+05:30என்ன சொல்ல மணிஜி..??
திகைச்சு போயிட்டேன்.
எங...என்ன சொல்ல மணிஜி..?? <br /><br />திகைச்சு போயிட்டேன். <br /><br />எங்க (என்) கூட எல்லாம் இனிமே பேசாதீங்க. <br /><br />ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணாbutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-53840683327050593732010-02-16T13:39:22.355+05:302010-02-16T13:39:22.355+05:30ஜ்யோவ் மாதிரியே நீங்களும் சமீபத்தில் பிராண்டை மாற்...ஜ்யோவ் மாதிரியே நீங்களும் சமீபத்தில் பிராண்டை மாற்றி விட்டீர்கள். எது என்று தான் சொல்ல மாட்டேங்கறீங்க :). <br /><br />ரொம்ப நல்லா வந்திருக்கு மணிஜி. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-73937288164218010972010-02-16T13:15:17.081+05:302010-02-16T13:15:17.081+05:30அம்மாடியோ... :(... வார்த்தைகள் இல்லை மணிஜி... :((....அம்மாடியோ... :(... வார்த்தைகள் இல்லை மணிஜி... :((...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-13180659076011628722010-02-16T13:05:31.738+05:302010-02-16T13:05:31.738+05:30மிக அருமை சார். (உங்களுக்கெல்லாம் டெம்ளேட் பின்னூட...மிக அருமை சார். (உங்களுக்கெல்லாம் டெம்ளேட் பின்னூட்டம்தான் போடமுடியும்)செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-27758918333924240622010-02-16T12:49:02.533+05:302010-02-16T12:49:02.533+05:30மணிஜி..அடடா..என்னத்தைச் சொல்ல முடியும்? எது சொன்...மணிஜி..அடடா..என்னத்தைச் சொல்ல முடியும்? எது சொன்னாலும் மாற்று குறைவாகத்தான் இருக்கும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com